சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்படுமா?
மேட்டூர், மேட்டூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
ஜலகண்டாபுரம் பஸ் நிலையத்தில் இருந்து செலவடை செல்லும் வழியில் தோரமங்கலம் ஓம்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த இடத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இரவில் அந்த பகுதியில் எந்தவித வெளிச்சமும் இல்லாத காரணத்தால் வேகத்தடை இருப்பது தெரிவதில்லை. மேலும் இரவு நேரத்தில் பஸ்சுக்காக நிறுத்தத்தில் காத்திருப்பவர்களும் வெளிச்சம் இல்லாமல் சிரமம் அடைகின்றனர். எனவே வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன் கருதி இந்த பகுதியில் உயரமின் கோபுர மின்விளக்கு மற்றும் வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
-பெருமாள், தாரமங்கலம்.