கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோரம் தேங்கும் கழிவுநீர்
பர்கூர், பர்கூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
பர்கூர் ஜெகதேவி சாலையில் கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால் கால்வாய்களை வணிக வளாகத்தினர் அடைத்துள்ள காரணத்தினால் சாலையோரங்களில் மழை நீரும், கழிவு நீரும் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்களின் செல்வோர் வேகமாக செல்லும் போதும் நடந்து செல்பவர்கள் மீதும் கழிவுநீர் படுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தாமதம் இன்றி ஓம் சக்தி கோவில் வரை கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-வேலுசாமி, பர்கூர்.