நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் வீணாகிறது
பரமத்தி-வேலூர், பரமத்தி-வேலூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
மோகனூர் அடுத்த பாலப்பட்டியில் இருந்து எஸ்.வாழவந்தி வழியாக வள்ளிபுரம் செல்லும் சாலையில் கதிர்மலை முருகன் கோவில் உள்ளது. இங்கிருந்து நாமக்கல் ஆட்டோ நகர் மற்றும் வழியில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து நீண்ட நாட்களாக தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதனால் தார்சாலையில் தண்ணீர் ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் செல்லும்போது கார், பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் வேகமாக சென்றால் கடும் சிரமப்படுகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள தார்சாலை சேதமடையும் வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குழாயை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெகன், மோகனூர்.