Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 March 2025 4:57 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#54974

டிரான்ஸ்பார்மரை ஆக்கிரமித்த செடி, கொடிகள்

மற்றவை

சேலம் பெரமனூர் 40 அடி ரோட்டில் ரேஷன் கடைக்கு முன்பாக டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரையொட்டி குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. மேலும் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் மின்வாரிய பணியாளர்கள் பராமரிப்பின் போது டிரான்ஸ்பார்மர் அருகே செல்ல மிகவும் சிரமம் அடைகின்றனர். விஷபூச்சிகளின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. எனவே இங்கு தேங்கி உள்ள குப்பைகளையும், டிரான்ஸ்பார்மரை ஆக்கிரமித்த செடி, கொடிகளையும் அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும். -பிரதாப், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 4:43 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#54962

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

ராசிபுரம் நகரத்தில் சாலைகள் குறுகிய அளவில் இருப்பதால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக ராசிபுரம் கடைவீதி, கச்சேரி தெரு, பூக்கடை வீதி போன்ற இடங்களில் வர்த்தக நிறுவனங்களுக்கு வருவோர் போக்குவரத்துக்கு இடையூறாக வணிக நிறுவனங்களின் முன்பு தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையோரம் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 4:42 PM GMT
Mr.Mohan | குமாரபாளையம்
#54960

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். இருசக்கர வாகனங்களில், நடந்து செல்வோரை கூட்டமாக சேர்ந்து தெருநாய்கள் கடிக்க துரத்துகின்றன. இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -குமரன், குமாரபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 4:40 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#54959

ஆபத்தான கிணறு

மற்றவை

வெண்ணந்தூர் அருகே உள்ள அத்தனூர் 10-வது வார்டு கலைஞர் நகர் பகுதியில் கிணறு ஒன்று உள்ளது. இது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாடின்றி கைவிடப்பட்டது. தற்போது கிணற்றின் தடுப்பு சுவர் இடிந்து பாழடைந்து உள்ளது. குடியிருப்பு பகுதிக்கு அருகே கிணறு உள்ளதால் குழந்தைகள், முதியவர்கள் கிணற்றில் தவறி விழும் அபாயம் உள்ளது. மேலும் கிணற்றில் உள்ள தண்ணீர் துர்நாற்றம் வீசுவதுடன், குப்பைகள் தேங்குவதாலும் அதிக அளவில் கொசு உற்பத்தி ஆவதால் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பாழடைந்த கிணற்றை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 4:38 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#54957

திறந்தவெளி கழிவுநீர் கால்வாய்

கழிவுநீர்

பேளுக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கழிவுநீர் கால்வாய் மூடப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த கழிவுநீர் கால்வாயை மூடுகல் கொண்டு மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சித்தார்த், பேளுக்குறிச்சி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 4:34 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#54956

காட்சிபொருளான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

தண்ணீர்

கடத்தூர் ஒன்றியம் கேத்துரெட்டிப்பட்டியில் ஒன்றிய பொது நிதியில் இருந்த புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட மின்மோட்டார் பழுதால் கடந்த 6 மாதகாலமாக குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும் கோடை வெயில் தொடங்கிய நிலையில் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே காட்சிபொருளாக உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 4:33 PM GMT
Mr.Mohan | பாப்பிரெட்டிப்பட்டி
#54955

மதுபிரியர்கள் தொல்லை

மற்றவை

பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் இந்த பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இங்கு மக்களுக்கு இடையூறாக இரவு நேரம் மட்டும் இல்லாமல், பகல் நேரங்களிலும் மதுபிரியர்கள் மது குடிப்பதும், இரவு நேரங்களில் வரும் பயணிகளிடம் பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மதுபிரியர்களின் பிடியில் சிக்கியுள்ள இந்த பஸ் நிலையத்தை அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 4:23 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#54953

இரவு நேர பஸ் வசதி கிடைக்குமா?

போக்குவரத்து

கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குந்தாரப்பள்ளி, பந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, மேலுமலை, சாமல்பள்ளம் சின்னாறு என 20-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் பலரும் பணி நிமித்தமாக தினமும் கிருஷ்ணகிரி, ஓசூருக்கு வருகிறார்கள். தேசிய நெடுஞ்சாலைகளின் அருகில் இந்த ஊர்கள் அமைந்த போதிலும், இரவு நேரங்களில் இந்த பகுதிகளில் பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை. குறிப்பாக டவுன் பஸ்களும் இரவு 9 மணிககு மேல் கிடையாது என்பதால் இந்த கிராம மக்கள் இரவு நேரங்களில் ஊர்களில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 4:22 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#54952

சேதமடைந்த குடிநீர் தொட்டி

தண்ணீர்

பர்கூர் காரகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட ராமசாமி நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ளவர்களுக்கு குடிநீர் வழங்க பல ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தூண்கள் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே தாமதம் இன்றி புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுப்பார்களா?. -ராஜேஷ்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 4:20 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#54951

குண்டும், குழியுமான சாலை

சாலை

பர்கூர் ஒன்றியம் பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. இதன் எதிரில் உள்ள இந்திரா நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சிமெண்டு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் நடந்து, இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. -சுரேஷ்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025 5:37 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#54834

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

சேலத்தில் இருந்து இளம்பிள்ளை செல்லும் வழியில் சிவதாபுரத்தில் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பகுதியில் கடந்த 6 மாத காலமாக குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் கோடை கால தொடங்கிய நிலையில் தட்டுபாடின்றி அனைவருக்கும் குடிநீர் வழங்கிட அதிகாாிகள் சேதமடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சரி செய்ய வேண்டும். -விஜயகுமார், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025 5:36 PM GMT
Mr.Mohan | கங்கவள்ளி
#54833

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

தம்மம்பட்டி-கெங்கவல்லி செல்லும் சாலையில் 8-வது வார்டு பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதி குறுகிய அளவில் இருப்பதால் 2 பஸ்கள் எதிரெதிரே வந்தால் இரு சக்கர வாகனங்கள் ஒதுங்குவதற்கு கூட இடமில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் தனியார் வாகனங்களை சிலர் சாலையில் அதிக நேரத்திற்கு நிறுத்துகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்ககை...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick