தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார வளாகங்கள் பயன்பாட்டுக்கு வருமா?
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Mohan
தர்மபுரி தாலுகா அலுவலகம் அருகே பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதிக்கு வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட சுகாதார வளாகங்கள் புதர் மண்டி இருந்தன. அண்மையில் இவை சீரமைக்கப்பட்டன. ஆனால் இவை இதுவரை முறையான பயன்பாட்டிற்கு வரவில்லை. தொடர்ந்து மூடி வைக்கப்பட்டுள்ள இந்த சுகாதார வளாகங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி, தர்மபுரி.