நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இருசக்கர வாகனங்களால் இடையூறு
குமாரபாளையம், குமாரபாளையம்
தெரிவித்தவர்: Mr.Mohan
குமாரபாளையத்தில் புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அதன் அருகே தற்காலிகமாக பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு அமைந்துள்ள வணிக வாளகம் முன்பு அதிக இரு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பஸ் நிலையத்திற்குள் வரும் பஸ்களுக்கு இடையூறு ஏற்படுகின்றன. இதன் காரணமாக பயணிகளும், அரசு மற்றும் தனியார் பஸ் ஓட்டுனர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அந்த பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அருண், குமாரபாளையம்.