Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Sep 2025 2:27 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#59089

பழுதடைந்த குடிநீர் நிலையம்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் உள்ளது. இந்த நிலையம் கடந்த சில நாட்களாக பழுதடைந்து காணப்படுகிறது. பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் ஒரு லிட்டர் குடிநீர் ரூ.20-க்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் சிரமம் அடைகின்றனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை சீரமைக்க பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை ஆய்வு செய்து பொதுமக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 2:26 PM GMT
Mr.Mohan | பாப்பிரெட்டிப்பட்டி
#59088

தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பையர்நத்தம் கிராமத்தில், பெரிய ஏரி அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பி இந்த பகுதி மக்களின் குடிநீர், விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏரி கரையின் வழியாக சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி உள்ளது. இந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ஏரிக்கரையை சுற்றி தடுப்புச்சுவர் இல்லை. ஏரிக்கரையோரம் வாகனங்கள் செல்லும் போது எதிர்பாராதவிதமாக ஏரியில் விழுந்து விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 2:23 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#59087

சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தர்மபுரி ரெயில் நிலையத்தின் மேற்கு பகுதியில் வெண்ணாம்பட்டி-பிடமனேரி பகுதிகளை இணைக்கும் தார் சாலை உள்ளது. இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் அதிக அளவில் சென்று வருகிறார்கள். சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை மனு அளித்தும் பலனில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும். முருகேசன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 2:22 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#59086

தெருநாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

கிருஷ்ணகிரி நகரின் முக்கிய தெருக்களில் தெரு நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக பெண்கள், குழந்தைகள் வெளியே வர அச்சப்படுகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் வேலை முடிந்து வாகனங்களில் வீட்டிற்கு செல்பவர்களை துரத்துகின்றன. அந்த நேரங்களில் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். இது குறித்து பலமுறை மனு அளித்தும் பலனில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய் தொல்ைலயை கட்டுப்படுத்த வேண்டும். -ராம், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 2:20 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#59085

பஸ்களுக்கு தனி வழி ஏற்படுத்தப்படுமா?

போக்குவரத்து

கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி நகரின் மிக அருகில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நிற்கின்றன. இந்த நாட்களில் அரசு, தனியார் பஸ்கள் செல்வதற்கு என்று தனியாக வழி ஏற்படுத்தப்படுவதிலலை. இதனால் அந்த வாகனங்களும் மற்ற கார்கள், சரக்கு வாகனங்கள் செல்லும் பாதையிலேயே மணிக்கணக்கில் காத்து கிடக்க வேண்டிய நிலை உள்ளது. தொடர் விடுமுறை நாட்களில் 80...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 2:14 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#59084

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

மற்றவை

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பெங்களூரு சாலை, சென்னை சாலை, காந்தி சாலைகளில் மாடுகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் விபத்தில் சிக்குகிறார்கள். நகராட்சி சார்பில் சாலைகளில் மாடுகளை அவிழ்த்து விடக்கூடாது என அதிகாரிகள் பலமுறை அறிவுறுத்தியும், தொடர்ந்து மாடுகளை அவிழ்த்து விடுகிறார்கள். எனவே நகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 1:57 PM GMT
Mr.Mohan | குமாரபாளையம்
#58912

கூடுதல் இருக்கைகள் தேவை

மற்றவை

பள்ளிபாளையத்தில் அக்ரஹாரம் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தை வயதானவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்தநிலையில் இந்த பஸ் நிறுத்தத்தில் ஒரு இருக்கை இல்லாமல் இருக்கிறது. எனவே பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூடுதல் இருக்கைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். -யஷ்வந்த், பள்ளிபாளையம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 1:55 PM GMT
Mr.Mohan | திருச்செங்கோடு
#58911

ஏரியை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள்

தண்ணீர்

வெண்ணந்தூர் அடுத்த ஓ.சவுதாபுரத்தில் சேமூர் ஏரி உள்ளது. இந்த ஏரி மிகப்பெரிய பரப்பளவு கொண்டது. ஆனால் ஏரி முழுவதும் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன. எனவே இதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -ரஞ்சித், ஓ.சவுதாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 1:54 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#58909

ஒளிரும் பட்டைகள் பொருத்தலாமே!

சாலை

ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர் கேட்டில் இருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் அடுத்தடுத்து உள்ள தோனமேடு, பாலப்பாளையம் பஸ் நிறுத்தங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் வேகத்தடைகள் இருப்பது இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இப்பகுதியில் உள்ள வேகத்தடைகளிலும் ஒளிரும் பட்டைகள் பொருத்தினால் இரவு நேரங்களில் செல்பவர்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கும். -நித்திஷ்வைஷிகா, ராசிபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 1:53 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#58908

மதுபிரியர்கள் ஆக்கிரமிப்பு

மற்றவை

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளக்கல்பட்டியில் 1-வது வார்டில் கடந்த 2006-ம் ஆண்டு நிழற்கூடம் கட்டப்பட்டது. இது ஒரு சில ஆண்டுகள் மட்டும்தான் பயணிகள் பயன்படுத்தி வந்தனர். பின்னர் நிழற்கூடம் மதுபிரியர்களின் கூடாரமாகவே மாறிவிட்டது. இதனால் அங்கு பிளாஸ்டிக் டம்ளர், மதுபாட்டில்கள் போன்றவை கிடப்பதால் அசுத்தமாகவே காட்சி அளிக்கிறது. இதனால் பயணிகள் யாரும் அங்கு செல்வதில்லை. எனவே பயணிகள் நலன் கருதி நிழற்கூடத்திற்கு வண்ணம் பூசி, பயணிகள் அமரும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வா,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 1:52 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#58907

நிழற்கூடங்கள் அவசியம்

மற்றவை

ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர் கேட்டில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், அரசு மற்றும் தனியார் வேலைகளுக்கு செல்வோர் காலை, மாலை நேரங்களில் கடும் வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். மழைக்காலங்களில் அவர்கள் ஒதுங்கி நிற்பதற்கு கூட இடம் இல்லை. எனவே சேலம்-நாமக்கல் சர்வீஸ் ரோட்டிலும், திருச்செங்கோடு ரோட்டிலும் பயணிகள் நிழற்கூடங்கள் உடனடியாக அமைக்க வேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -தங்க பாண்டியன், ஆண்டகளூர் கேட்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 1:51 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#58906

சுற்றுலாத்தலம் மேம்படுத்தப்படுமா?

மற்றவை

கொல்லிமலை சோளக்காட்டில் நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட தொலைநோக்கு கருவி இல்லம் உள்ளது. அதில் உள்ள கருவி பழுதானதால் கடந்த 2016-ம் ஆண்டு புனரமைப்பு செய்தனர். ஆனால் மீண்டும் அது செயல்பாட்டில் இல்லாமல் இருந்து வருகிறது. எனவே அதனை புதுப்பித்து சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு விட வேண்டும். -அசோகன், சோளக்காடு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick