கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன ஓட்டிகள் அவதி
ஓசூர், ஓசூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பஸ் நிலையம் எதிரில் ஓசூர் செல்லும் சர்வீஸ் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் மீன் கடைகள் இரவு நேரத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் மீன் வறுவல்களுக்கு தூவப்படும் மசாலா பொடிகள், கார பொடிகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் பட்டு மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். இரவு நேரங்களில் திறந்த வெளியில் தூவப்படும் கார பொடிகளால் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். ஆகவே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சூளகிரியில் இரவு நேரங்களில் செயல்படும் சாலையோர மீன் கடைகளை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மகேஷ், சூளகிரி.




