தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மேற்கூரை சீரமைக்கப்படுமா?
அரூர், அரூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
தர்மபுாி மாவட்டம் அரூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக மருத்துவமனையின் மேற்கூரை வழியாக தண்ணீர் கசிந்து வருகிறது. இதனால் தற்காலிகமாக சி.டி. ஸ்கேன் மையம் பூட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக சி.டி. ஸ்கேன் எடுப்பதற்காக தர்மபுரி, சேலம் அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் மருத்துவமனையின் மேற்கூரையை தண்ணீர் புகாத வகையில் சீரமைத்து தர வேண்டும் என்பதே நோயாளிகளின் கோரிக்கையாக உள்ளது.
-பாஸ்கர், தர்மபுரி.




