தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Mohan
ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்குட்பட்டு சிகரலஅள்ளி கிராமம் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊரில் போதிய கழிவு நீர் கால்வாய் வசதிகளோ, குப்பை தொட்டிகளோ இல்லை. இதன் காரணமாக ஆங்காங்கே கழிவு நீர் குட்டை போல தேங்கி நிற்கிறது. அதேபோல இந்த பகுதியில் பிரதான சாலை ஓரங்களில் ஆங்காங்கே மலை போல குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய்கள் அமைத்து தரவும், கொட்டப்பட்டு கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணன், ஏரியூர்.




