Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 Aug 2025 5:07 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#58590

வாகன ஓட்டிகள் அவதி

சாலை

கடத்தூர் அடுத்த ரேகட அள்ளி ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பெருமாள் கோவில் வழியாக முல்லை நகர் செல்லும் தார்சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த தார்சாலை நாளடைவில் சேதம் அடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாகவும், மேடு, பள்ளமாகவும், கரடு முரடாகவும் காட்சி அளிக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இந்த சாலை பயன்படுத்துவதில் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:05 PM GMT
Mr.Mohan | அரூர்
#58588

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

ஏரியூரில் வியாழக்கிழமை தோறும் பழமையான வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. அந்த வார சந்தை நடைபெறும் இடத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் அமைத்துவிட்டு, புதியதாக அரசு ஆஸ்பத்திரி அருகே வாரச்சந்தைக்காக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் வாரச்சந்தை நடைபெறும் பகுதியில் கடைக்காரர்கள் கடையை நடத்தாமல், அந்த பகுதியில் உள்ள சாலை ஓரத்திலேயே இரு புறங்களிலும் 50-க்கும் மேற்பட்ட கடைகளை நடத்துகின்றனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:04 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#58586

சேதமடைந்த தார்சாலை

சாலை

நல்லம்பள்ளி அடுத்த பங்குநத்தம் ஊராட்சிக்குட்பட்ட ராஜாகொல்லஅள்ளி முதல் எச்சனஅள்ளி வரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தார் சாலை போடப்பட்டது. இந்த சாலை வழியாக நாள்தோறும் டவுன் பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், தர்மபுரி முதல் இண்டூர் பங்குநத்தம் வழியாக, ஏறுபள்ளி, எச்சனஅள்ளி, பென்னாகரம் வரை சென்று வருகின்றன. மேலும் அவ்வழியாக 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ. மாணவிகள் மற்றும் கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் குண்டும், குழியுமாக மாறியிருப்பதால்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:02 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#58584

சுகாதார சீர்கேடு

குப்பை

தர்மபுரி நகரை ஒட்டி உள்ள பிடமனேரி ஏரியில் தற்போது மழைநீர் நிரம்பியுள்ளது. இந்த ஏரியின் வடக்கு பகுதி கரையையொட்டி உள்ள தார்சாலை ஓரத்தில் குப்பைகள், கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன. இதனால் உருவாகும் புகை இந்த சாலை வழியாக சென்று வரும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே இந்த பகுதியில் குப்பைகளை கொட்டி எரிப்பதை தடுக்கவும், சுற்றுச்சூழல் சுகாதாரத்தை மேம்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 6:16 PM GMT
Mr.Mohan | ஏற்காடு
#58430

நோய் பரவும் அபாயம்

குப்பை

ஏற்காடு டவுன் பஞ்சாயத்தில் உள்ள குப்பை தொட்டிகள் சேதமடைந்தும் குப்பைகளை எடுக்கப்படாமல் நிரம்பி வழிந்தும் காணப்படுகிறது. குப்பைகள் சிதறி‌ கிடப்பதால் மாடுகள், நாய்கள் போன்றவை‌ பிளாஸ்டிக் கழிவுகளை தின்பதால் கால்நடைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகின்றது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமடைந்த குப்பை தொட்டிகளை மாற்றவும், தினந்தோறும் குப்பைகளை எடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -குமார்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 6:16 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#58429

பஸ்கள் நிற்பதில்லை

போக்குவரத்து

சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி குதிரைகுத்தி பள்ளம், பூசாரிப்பட்டி, பண்ணப்பட்டி பிரிவு, தளவாய்பட்டி ஆகிய பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இங்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகள், பொதுமக்கள் தினமும் வந்து சேலம், தர்மபுரி நகர பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி வரை வந்து செல்லும் சில தனியார் மற்றும் அரசு பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு செல்வதில்லை....

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 6:15 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#58428

சாலை நடுவே பள்ளம்

சாலை

தாரமங்கலம் அருகே உள்ள அமரகுந்தி பஸ் நிலையத்தில் இருந்து அதிராம்பட்டி செல்லும் பிரதான சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த பாலம் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணித்து வருகின்றனர். எனவே சாலையின் நடுவே ஆபத்தான உள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைத்து அசம்பாவிதத்தை தவிர்க்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -மணி, தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 6:14 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#58427

மின்விளக்குகள் எரிவதில்லை

மின்சாரம்

சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுப்புற பகுதிகளில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் பழுது ஏற்பட்டுள்ளதால் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் அச்சத்துடனே நடந்து செல்கின்றனர். எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுது ஏற்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்குகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சசி, தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 6:13 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#58426

குப்பைத்தொட்டி வைக்கலாமே!

குப்பை

சேலம் அம்மாபேட்டை பிரிவு ரோட்டில் இருந்து மிலிட்டரி ரோடு செல்லும் வழியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் குப்பைத்தொட்டி இல்லாததால் பலர் சாலையிலேயே குப்பைகளை கொட்டி செல்கின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் குப்பைத்தொட்டி அமைத்து, சாலையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ஜெகன், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 5:52 PM GMT
Mr.Mohan | குமாரபாளையம்
#58422

சாலையோரம் குப்பைகள்

குப்பை

பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள தியேட்டருக்கு எதிரில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. மழை பெய்தால் இந்த குப்பைகளால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஒரு சிலர் அந்த குப்பைகளை தீ வைத்து விடுகின்றனர். இது பஸ் போக்குவரத்து உள்ள சாலை என்பதால் தீ எரியும்போது ஏற்படும் புகையால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே உள்ளாட்சி நிர்வாகம் இதில் தலையிட்டு அந்த இடத்தில் குப்பைகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஹரிகரன், பள்ளிபாளையம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 5:51 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#58421

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் ஆனங்கூர் ஊராட்சி ஒன்றியம் நெட்டவேலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியை ஒட்டி கழிவுநீர் குட்டை உள்ளது. துர்நாற்றம் வீசியும் அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. குழந்தைகள் படிக்கும் தொடக்கப்பள்ளி என்பதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக கழிவுநீர்குட்டையை மூடி கழிவுநீர் வாய்க்கால் அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் வேண்டும். -குமார், நெட்டவேலம்பாளையம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 5:50 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#58420

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

நாமகிரிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு அம்பேத்கர் நகர் மதுரை வீரன் கோவில் வீதியில் பல ஆண்டுகளாக சாக்கடை வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. தெரு மற்றும் வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. புகார் அளித்தும் பலனில்லை. பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுப்பார்களா? -செல்வா, நாமகிரிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick