Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 July 2025 7:36 PM GMT
Mr.Mohan | திருச்செங்கோடு
#57541

குண்டும், குழியுமான சாலை

சாலை

திருச்செங்கோடு அருகே கோ.எளையாம்பாளைம் மாரியம்மன் கோவில் அருகே சுடுகாடு முதல் துண்டுகாட்டூர் வரை உள்ள சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் எலச்சிபாளையம், கொன்னையார், மோர்பாளையம், பருத்திப்பள்ளி போன்ற ஊர்களுக்கு பள்ளி வாகனங்கள் செல்வதில்லை. இதனால் 5 கிலோ மீட்டர் சுற்றி பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அவசர தேவைக்குகூட பயன்படுத்த முடியாதபடி உள்ள சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -மதி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:35 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#57539

பயன்பாட்டுக்கு வராத பஸ் நிலையம்

போக்குவரத்து

வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளைப் பிள்ளையார் கோவிலில் பஸ் நிலையம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இதுவரை அந்த பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வந்து செல்லாமல் இருக்கின்றன. மேலும் பஸ் நிலையம் முழுவதும் வணிகர்களின் ஆக்கிரமிப்பில் மற்றும் ஆட்டோக்கள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -சீனிவாசன், வெள்ளைப் பிள்ளையார் கோவில்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:33 PM GMT
Mr.Mohan | திருச்செங்கோடு
#57538

மாணவ, மாணவிகள் அவதி

தண்ணீர்

எலச்சிபாளையம் அடுத்த 65 நல்லிபாளையம் ஊராட்சி புதுப்பாளையம் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவ, மாணவிகள் பயன்பாட்டுக்காக மின் மோட்டாருடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. பின்னர் இது பழுதானதால் தண்ணீர் இல்லாமல் மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி அலுவலரிடம் பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாணவர்களின் நலன் கருதி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:31 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#57536

மினி பஸ் இயக்கப்படுமா?

போக்குவரத்து

நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் அடிக்கடி ராசிபுரம் ரெயில் நிலையத்திற்கு காலை முதல் இரவு வரை சென்று வருகின்றனர். எனவே நாமகிரிப்பேட்டை நகர பகுதியில் இருந்து ராசிபுரத்திற்கு எளிதாக சென்று வர அரசு மினி பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர். -ராம், நாமகிரிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:29 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#57535

வாய்க்காலில் குப்பைகள் கொட்டலாமா!

குப்பை

கொல்லிமலை நத்துக்குளி பகுதியில் இருந்து ஓடிவரும் வெள்ளநீர் அடிவாரத்தில் உள்ள அத்தி யூத்து வாய்க்கால் வழியாக பல ஏரிகளுக்கு பிரிந்து செல்கிறது. இந்த நிலையில் அந்த அத்தி யூத்து வாய்க்காலில் அடிவாரப் பகுதியைச் சேர்ந்த பலரும் கழிவு மற்றும் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த வாய்க்காலில் குப்பை கொட்டுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரதீப், சின்ன காரவள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:26 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#57534

பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு அதிகரிப்பு

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமீப காலமாக பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி நகராட்சி, ஓசூர் மாநகராட்சி மற்றும் கிராமப்பகுதிகளில் அதிக அளவில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஓட்டல்களில் இலைகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் கவர்களில் உணவு வைத்து கொடுக்கும் பழக்கமும், அதேபோல சூடான சாம்பார், உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் கட்டி கொடுக்கும் பழக்கமும் உள்ளது. எனவே பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சஞ்சீவ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:25 PM GMT
Mr.Mohan | ஊத்தங்கரை
#57533

பராமரிக்கப்படாத சுகாதார வளாகம்

மற்றவை

ஊத்தங்கரை ஒன்றியம் கீழ்மத்தூர் கிராமத்தில் 15-வது நிதிக்குழு மாநில திட்ட நிதியில் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் 2020-21-ம் ஆண்டு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இது தற்போது பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் பராமரிப்பின்றி இருக்கிறது. எனவே சும்மா கிடக்கம் சுகாதார வளாகத்தை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பார்களா? -பார்த்திபன். கீழ்மத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:24 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#57531

பாதியில் நிற்கும் கழிவறை பணி

மற்றவை

பர்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க வட்டார மேலாண்மை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு உட்பட்ட பர்கூர் ஒன்றியம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவி குழுவின் பொறுப்பாளர்களும் அலுவலகத்திற்கு வரும்போது அவர்கள் பயன்படுத்த அங்கு கழிவறை கட்டப்பட்டது. பின்னர் அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடைக்கிறது. மேலும் பணியாளர்களும், மகளிர் சுய உதவி குழுவினரும் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே விரைந்து கழிவறையை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:23 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#57530

தெருவிளக்கு எரிவதில்லை

மின்சாரம்

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பால அருகே அகசிப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட முல்லை நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையெட்டி அக்ரஹாரம் செல்லும் வழியில் உள்ள சாலையில் தெருவிளக்கு நீண்ட நாட்களாக எரிவதில்லை. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்கு எரிய நடவடிக்கை எடுப்பார்களா? -பெரியசாமி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:22 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#57528

சாலையில் பெரிய பள்ளம்

சாலை

தர்மபுரி மாவட்டம் வெள்ளிச்சந்தை மெயின் ரோட்டில் சாலையோரத்தில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த வழியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் அசம்பாவிதங்கள் ஏற்படலாம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் உள்ள பள்ளத்தை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -அரவிந்தன், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆசிரியர் குறிப்பு

தர்மபுரி மாவட்டம் வெள்ளிச்சந்தை மெயின் ரோட்டில் சாலையோரத்தில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த வழியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் அசம்பாவிதங்கள் ஏற்படலாம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் உள்ள பள்ளத்தை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-அரவிந்தன், மாரண்டஅள்ளி.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:20 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#57527

எச்சரிக்கை பலகை

போக்குவரத்து

பாலக்கோடு அருகே அதியமான்கோட்டை முதல் ஓசூர் வரை புதிய நான்கு வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. எர்ரணஅள்ளி, ரெட்டியூர், தளவாய்அள்ளி புதூர் உள்பட பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து கார், லாரி, பஸ், இருசக்கர வாகனங்கள் என தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அங்கு 10-க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் தேசிய நெடுஞ்சாலையில் எச்சரிக்கை பலகை, சிக்னல் அமைக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:19 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#57526

கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

மாரண்டஅள்ளி அருகே அத்திமுட்லுவில் மக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடி குடிநீர் தொட்டியை சுற்றிலும் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகிறது. குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாமியப்பன், அத்திமுட்லு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick