சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ்கள் நிற்பதில்லை
ஓமலூர், ஓமலூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி குதிரைகுத்தி பள்ளம், பூசாரிப்பட்டி, பண்ணப்பட்டி பிரிவு, தளவாய்பட்டி ஆகிய பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இங்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகள், பொதுமக்கள் தினமும் வந்து சேலம், தர்மபுரி நகர பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி வரை வந்து செல்லும் சில தனியார் மற்றும் அரசு பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு செல்வதில்லை. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கார்த்தி, ஓமலூர்.