சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நோய் பரவும் அபாயம்
ஏற்காடு, ஏற்காடு
தெரிவித்தவர்: Mr.Mohan
ஏற்காடு டவுன் பஞ்சாயத்தில் உள்ள குப்பை தொட்டிகள் சேதமடைந்தும் குப்பைகளை எடுக்கப்படாமல் நிரம்பி வழிந்தும் காணப்படுகிறது. குப்பைகள் சிதறி கிடப்பதால் மாடுகள், நாய்கள் போன்றவை பிளாஸ்டிக் கழிவுகளை தின்பதால் கால்நடைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகின்றது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமடைந்த குப்பை தொட்டிகளை மாற்றவும், தினந்தோறும் குப்பைகளை எடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-குமார், ஏற்காடு.