நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: Mr.Mohan
நாமகிரிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு அம்பேத்கர் நகர் மதுரை வீரன் கோவில் வீதியில் பல ஆண்டுகளாக சாக்கடை வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. தெரு மற்றும் வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. புகார் அளித்தும் பலனில்லை. பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுப்பார்களா?
-செல்வா, நாமகிரிப்பேட்டை.