Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
31 Aug 2025 1:57 PM GMT
Mr.Mohan | குமாரபாளையம்
#58912

கூடுதல் இருக்கைகள் தேவை

மற்றவை

பள்ளிபாளையத்தில் அக்ரஹாரம் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தை வயதானவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்தநிலையில் இந்த பஸ் நிறுத்தத்தில் ஒரு இருக்கை இல்லாமல் இருக்கிறது. எனவே பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூடுதல் இருக்கைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். -யஷ்வந்த், பள்ளிபாளையம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 1:55 PM GMT
Mr.Mohan | திருச்செங்கோடு
#58911

ஏரியை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள்

தண்ணீர்

வெண்ணந்தூர் அடுத்த ஓ.சவுதாபுரத்தில் சேமூர் ஏரி உள்ளது. இந்த ஏரி மிகப்பெரிய பரப்பளவு கொண்டது. ஆனால் ஏரி முழுவதும் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன. எனவே இதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -ரஞ்சித், ஓ.சவுதாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 1:54 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#58909

ஒளிரும் பட்டைகள் பொருத்தலாமே!

சாலை

ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர் கேட்டில் இருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் அடுத்தடுத்து உள்ள தோனமேடு, பாலப்பாளையம் பஸ் நிறுத்தங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் வேகத்தடைகள் இருப்பது இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இப்பகுதியில் உள்ள வேகத்தடைகளிலும் ஒளிரும் பட்டைகள் பொருத்தினால் இரவு நேரங்களில் செல்பவர்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கும். -நித்திஷ்வைஷிகா, ராசிபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 1:53 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#58908

மதுபிரியர்கள் ஆக்கிரமிப்பு

மற்றவை

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளக்கல்பட்டியில் 1-வது வார்டில் கடந்த 2006-ம் ஆண்டு நிழற்கூடம் கட்டப்பட்டது. இது ஒரு சில ஆண்டுகள் மட்டும்தான் பயணிகள் பயன்படுத்தி வந்தனர். பின்னர் நிழற்கூடம் மதுபிரியர்களின் கூடாரமாகவே மாறிவிட்டது. இதனால் அங்கு பிளாஸ்டிக் டம்ளர், மதுபாட்டில்கள் போன்றவை கிடப்பதால் அசுத்தமாகவே காட்சி அளிக்கிறது. இதனால் பயணிகள் யாரும் அங்கு செல்வதில்லை. எனவே பயணிகள் நலன் கருதி நிழற்கூடத்திற்கு வண்ணம் பூசி, பயணிகள் அமரும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வா,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 1:52 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#58907

நிழற்கூடங்கள் அவசியம்

மற்றவை

ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர் கேட்டில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், அரசு மற்றும் தனியார் வேலைகளுக்கு செல்வோர் காலை, மாலை நேரங்களில் கடும் வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். மழைக்காலங்களில் அவர்கள் ஒதுங்கி நிற்பதற்கு கூட இடம் இல்லை. எனவே சேலம்-நாமக்கல் சர்வீஸ் ரோட்டிலும், திருச்செங்கோடு ரோட்டிலும் பயணிகள் நிழற்கூடங்கள் உடனடியாக அமைக்க வேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -தங்க பாண்டியன், ஆண்டகளூர் கேட்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 1:51 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#58906

சுற்றுலாத்தலம் மேம்படுத்தப்படுமா?

மற்றவை

கொல்லிமலை சோளக்காட்டில் நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட தொலைநோக்கு கருவி இல்லம் உள்ளது. அதில் உள்ள கருவி பழுதானதால் கடந்த 2016-ம் ஆண்டு புனரமைப்பு செய்தனர். ஆனால் மீண்டும் அது செயல்பாட்டில் இல்லாமல் இருந்து வருகிறது. எனவே அதனை புதுப்பித்து சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு விட வேண்டும். -அசோகன், சோளக்காடு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 1:10 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#58892

தெருநாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த தெருநாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளை அச்சுறுத்துகின்றன. இதனால் சிலர் நாய்க்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -சமூக ஆர்வலர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 1:10 PM GMT
Mr.Mohan | தளி
#58891

ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பைல்காடு கிராமத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் இருந்து தினமும் மாணவ, மாணவிகள் அஞ்செட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்கள் பள்ளிக்கு வரக்கூடிய அஞ்செட்டி-பைல்காடு சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மோசமாக உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் யாரும் செல்ல முடியாத நிலையில் காணப்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சேதமான சாலையை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 1:08 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#58890

பராமரிக்கப்படாத பூங்கா

பூங்கா

ஓசூரில் பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் அருகே சிறுவர் பூங்கா கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த பூங்கா பராமரிக்கப்படாமல் புதர்மண்டி காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பூங்காவை பயன்படுத்த முடியாத அவல நிலை இருந்து வருகிறது. மக்களின் நலன் கருதி இந்த பொழுதுபோக்கு பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. -மணி, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 1:07 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#58889

தெருவிளக்குகள் எரிவதில்லை

மின்சாரம்

கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அக்ரஹாரம், முல்லை நகர் பகுதிகளில் தெருவிளக்குகள் நீண்ட நாட்களாக எரிவதில்லை. இந்த சாலை வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் கிருஷ்ணகிரி சென்று வருகின்றனர். இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் விபத்துகள் நடக்கின்றன. மேலும் பெண்கள் அச்சத்துடனே சென்று வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பெரியசாமி, முல்லை நகர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 1:07 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#58887

ஏரியை சூழ்ந்த ஆகாயத்தாமரைகள்

தண்ணீர்

ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் தேர்பேட்டை செல்லும் வழியில் பெரிய ஏரி உள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை, நகர மக்கள் இந்த ஏரியில் தான் துணிகளை துவைக்க செல்வார்கள். அந்த வகையில் இந்த ஏரி, ஓசூர் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நாளடைவில் இந்த ஏரியை மக்கள் பயன்படுத்துவது குறைந்து போனது. ஏரியில் எப்போதும் தண்ணீர் நிறைந்து காணப்பட்டாலும் தற்போது நீண்ட காலமாக ஏரி முழுவதும் ஆகாயத்தாமரைகள் படர்ந்து ஏரியை முழுமையாக ஆக்கிரமித்து விட்டது. எனவே ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை முழுவதுமாக அகற்ற...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 12:54 PM GMT
Mr.Mohan | பாப்பிரெட்டிப்பட்டி
#58881

நிழற்கூடம் தேவை

மற்றவை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஏ.பள்ளிப்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் வசதிக்காக நிழற்கூடம் அமைக்கப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் அரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சாலை விரிவாக்க பணிக்காக அந்த நிழற்கூடம் அகற்றப்பட்டது. தற்போது சாலை பணிகள் முடிவடைந்து போக்குவரத்து நடந்து வருகிறது. ஆனால் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். எனவே ஏ.பள்ளிப்பட்டி பஸ்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick