நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மதுபிரியர்கள் ஆக்கிரமிப்பு
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: Mr.Mohan
நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளக்கல்பட்டியில் 1-வது வார்டில் கடந்த 2006-ம் ஆண்டு நிழற்கூடம் கட்டப்பட்டது. இது ஒரு சில ஆண்டுகள் மட்டும்தான் பயணிகள் பயன்படுத்தி வந்தனர். பின்னர் நிழற்கூடம் மதுபிரியர்களின் கூடாரமாகவே மாறிவிட்டது. இதனால் அங்கு பிளாஸ்டிக் டம்ளர், மதுபாட்டில்கள் போன்றவை கிடப்பதால் அசுத்தமாகவே காட்சி அளிக்கிறது. இதனால் பயணிகள் யாரும் அங்கு செல்வதில்லை. எனவே பயணிகள் நலன் கருதி நிழற்கூடத்திற்கு வண்ணம் பூசி, பயணிகள் அமரும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வா, நாமகிரிப்பேட்டை.