Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Sep 2025 3:31 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#59101

விபத்து அபாயம்

சாலை

பழையபாளையத்தில் இருந்து அலங்காநத்தம் செல்லும் பிரதான சாலை ஏரி அருகே சேதமடைந்து இருந்தது. இந்த சாலை கான்கிரீட் கலவை கொண்டு சீரமைக்கப்பட்டது. ஆனால் தற்போது சேதமாகி உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சேதமான சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. -சந்தோஷ், பழையபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 3:30 PM GMT
Mr.Mohan | பரமத்தி-வேலூர்
#59100

ஆமை வேகத்தில் நடக்கும் நூலக பணி

மற்றவை

பரமத்தியில் அரசு கருவூலம் வாரச்சந்தை கூடும் இடத்தில் பழைய நூலக கட்டிடம் ஒன்று பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதற்கு மாற்றாக அங்கன்வாடிக்கு அருகில் புதிய நூலக கட்டிடம் கட்ட பணிகள் தொடங்கின. ஆனால் பல மாதங்கள் ஆகியும் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. தற்போது மழைக்காலம் ஆரம்பித்ததால் இந்த பணிகள் மேலும் தாமதமாக வாய்ப்பு உள்ளது. எனவே அரசு நூலக கட்டிட பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே அரசு பணி தேர்வுகளுக்கு படிப்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களின் கோரிக்கையாகும். -மணிகண்டன், பரமத்தி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 3:29 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#59099

தார்சாலை அமைக்கப்படுமா?

சாலை

ராசிபுரம் தாலுகா கூனவேலம்பட்டி புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகிலிருந்து ஆணைக்கட்டிபாளையம் வழியாக ஆண்டகலூர் கேட் சேலம்-நாமக்கல் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் இரவில் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே புதிதாக இந்த பகுதியில் தார்சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சபரி, ராசிபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 3:28 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#59098

தார்சாலை அமைக்கப்படுமா?

சாலை

ராசிபுரம் தாலுகா குறுக்கபுரம் கிராமத்தில் இருந்து குருசாமிபாளையம் அருகே உள்ள தனியார் பள்ளி வரையில் தார்சாலை அமைக்க கடந்த சிலநாட்களுக்கு முன் சேதமான சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டது. இதன்காரணமாக 2 சக்கர வாகனங்கள், கார், சரக்கு ஆட்டோ போன்றவை பழுதாகின்றன. இதனால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் உள்ளனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக புதிய தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 2:30 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#59091

பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

போக்குவரத்து

கிருஷ்ணகிரியில் இருந்து ஆலப்பட்டி வழியாக தொட்டிபள்ளம் வரை (எண் 68) மதியம் 12 மணி, மாலை 6.45 என 2 நேரங்களில் பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்வோர், வேலைக்கு செல்வோர் மற்றும் வெளியூர் செல்வோர் இந்த பஸ்சில் சென்று வந்தனர். தற்போது அந்த பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறுத்தப்பட்ட பஸ்சேவையை தற்போது மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-அகில், ஆலப்பட்டி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 2:28 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#59090

சுகாதார சீர்கேடு

குப்பை

தர்மபுரி அன்னை சத்யா நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு குப்பை தொட்டி இல்லாமல் உள்ளது. இதனால் எம்.ஜி.ஆர். நகர், அப்பாவு நகர் உள்பட பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தார்சாலை ஓரத்தில் அதிக அளவில் குப்பைகள் ெகாட்டி செல்கிறார்கள். இதன்காரணமாக அங்கு துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மனோகரன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 2:27 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#59089

பழுதடைந்த குடிநீர் நிலையம்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் உள்ளது. இந்த நிலையம் கடந்த சில நாட்களாக பழுதடைந்து காணப்படுகிறது. பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் ஒரு லிட்டர் குடிநீர் ரூ.20-க்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் சிரமம் அடைகின்றனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை சீரமைக்க பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை ஆய்வு செய்து பொதுமக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 2:26 PM GMT
Mr.Mohan | பாப்பிரெட்டிப்பட்டி
#59088

தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பையர்நத்தம் கிராமத்தில், பெரிய ஏரி அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பி இந்த பகுதி மக்களின் குடிநீர், விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏரி கரையின் வழியாக சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி உள்ளது. இந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ஏரிக்கரையை சுற்றி தடுப்புச்சுவர் இல்லை. ஏரிக்கரையோரம் வாகனங்கள் செல்லும் போது எதிர்பாராதவிதமாக ஏரியில் விழுந்து விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 2:23 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#59087

சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தர்மபுரி ரெயில் நிலையத்தின் மேற்கு பகுதியில் வெண்ணாம்பட்டி-பிடமனேரி பகுதிகளை இணைக்கும் தார் சாலை உள்ளது. இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் அதிக அளவில் சென்று வருகிறார்கள். சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை மனு அளித்தும் பலனில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும். முருகேசன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 2:22 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#59086

தெருநாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

கிருஷ்ணகிரி நகரின் முக்கிய தெருக்களில் தெரு நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக பெண்கள், குழந்தைகள் வெளியே வர அச்சப்படுகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் வேலை முடிந்து வாகனங்களில் வீட்டிற்கு செல்பவர்களை துரத்துகின்றன. அந்த நேரங்களில் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். இது குறித்து பலமுறை மனு அளித்தும் பலனில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய் தொல்ைலயை கட்டுப்படுத்த வேண்டும். -ராம், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 2:20 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#59085

பஸ்களுக்கு தனி வழி ஏற்படுத்தப்படுமா?

போக்குவரத்து

கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி நகரின் மிக அருகில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நிற்கின்றன. இந்த நாட்களில் அரசு, தனியார் பஸ்கள் செல்வதற்கு என்று தனியாக வழி ஏற்படுத்தப்படுவதிலலை. இதனால் அந்த வாகனங்களும் மற்ற கார்கள், சரக்கு வாகனங்கள் செல்லும் பாதையிலேயே மணிக்கணக்கில் காத்து கிடக்க வேண்டிய நிலை உள்ளது. தொடர் விடுமுறை நாட்களில் 80...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 2:14 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#59084

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

மற்றவை

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பெங்களூரு சாலை, சென்னை சாலை, காந்தி சாலைகளில் மாடுகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் விபத்தில் சிக்குகிறார்கள். நகராட்சி சார்பில் சாலைகளில் மாடுகளை அவிழ்த்து விடக்கூடாது என அதிகாரிகள் பலமுறை அறிவுறுத்தியும், தொடர்ந்து மாடுகளை அவிழ்த்து விடுகிறார்கள். எனவே நகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick