Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
3 Aug 2025 5:11 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#58223

குடிநீர் வீணாகுகிறது

தண்ணீர்

மோகனூர் அடுத்த எஸ்.வாழவந்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகே தண்ணீர் தொட்டி உள்ளது. இதன் அருகே உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து செல்லும் குடிநீர் குழாயில் இருந்து கசிந்து தண்ணீர் சாலையோரம் தேங்கி வீணாகிறது. குடிநீர் தட்டுப்பாடு உள்ள காலத்தில் இவ்வாறு கசியும் தண்ணீரை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சம்பத்குமார், பாலப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:10 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#58222

புதிய தார்சாலை

சாலை

வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளை பிள்ளையார் கோவில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொண்டு விரைந்து புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -வசந்தகுமார், அளவாய்ப்பட்டி. ---

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:10 PM GMT
Mr.Mohan | குமாரபாளையம்
#58221

இருள் சூழ்ந்த மேம்பாலம்

மற்றவை

பள்ளிபாளையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மேம்பாலம் கட்டப்பட்டு கடந்த 2 மாதத்திற்கு முன்பு திறப்பு விழா செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதில் பள்ளிபாளையத்தில் இருந்து திருச்செங்கோடு செல்பவர்கள் மட்டும்தான் மேம்பாலத்தின் மேலே செல்ல வேண்டும். மற்ற பகுதிகளுக்கு செல்பவர்கள் மேம்பாலத்திற்கு கீழே உள்ள ரோட்டைத்தான் பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் பாலத்திற்கு கீழே உள்ள ரோட்டில் மின்விளக்குகள் எரிவதில்லை. அதனால் இரவு நேரங்களில் இந்த ரோட்டை பயன்படுத்தும் பைக், கார், பஸ் போன்றவற்றின்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:04 PM GMT
Mr.Mohan | பாப்பிரெட்டிப்பட்டி
#58211

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதுப்பட்டி அரசு மாணவி விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வசதியில்லாததால் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் சாலையிலும் கழிவுநிர் வழிந்து ஓடுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படாத வண்ணம் கழிவுநீர் கால்வாய் ஏற்படுத்த வேண்டும். -தென்றல், பாப்பிரெட்டிப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:03 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#58207

பூங்கா சீரமைக்கப்படுமா?

பூங்கா

தர்மபுரி ரெயில் நிலையத்திற்கு செல்லும் 2 வழி சாலையின் மையப்பகுதியில் அமைந்துள்ள மரப்பூங்கா கடந்த சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இந்த பூங்காவில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் பகுதியில் உள்ள இந்த பூங்காவை சீரமைக்கவும், இங்கு குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -முருகேசன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:02 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#58205

ஓடை ஆக்கிரமிப்பு

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா பள்ளிப்பட்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான ஓடை உள்ளது. இந்த ஓடை முழுவதும் தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் செல்வதற்கு வழி இல்லாமல் விவசாய நிலங்களில் பாய்ந்து ஓடுகிறது. இதனால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்படுகிறது. எனவே பள்ளிப்பட்டி கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட ஓடையை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சேரலாதன், பாலவாடி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:02 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#58204

சாலை வசதி

சாலை

பென்னாகரம் தாலுகா பள்ளிப்பட்டி பிரிவு பையூரான் கொட்டாய் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் சாலையில் செல்லும் போது கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையை ஆய்வு செய்து புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ரவிக்குமார், பள்ளிப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:01 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#58203

மரங்களுக்கு தீ வைக்கலாமா!

மற்றவை

மொரப்பூரிலிருந்து ஆவலம்பட்டி, அப்பியம்பட்டி, சிந்தலப்பாடி உள்பட பல்வேறு கிராமங்களுக்கு செல்ல போடிநாயக்கன்பட்டி அருகே உள்ள ரெயில்வே பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த பாலத்தின் அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக மூங்கில் மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மூங்கில் மரங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டனர். இதனால் மூங்கில் மரத்தின் அடிப்பகுதிகள் தீயில் எரிந்து கருகி உள்ளன. மரங்களை வளர்க்க வலியுறுத்தும் அரசு இதுபோன்ற மரங்களுக்கு தீ வைத்து எரிப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 4:59 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#58201

பராமரிக்கப்படாத சுகாதார வளாகம்

மற்றவை

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் பெங்களூரு பஸ்கள் நிற்கும் இடத்திலும், பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் நுழையும் இடத்திலும் ஆண் பயணிகளுக்காக இயற்கை உபாதை கழிப்பதற்காக சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. குறிப்பாக ஓசூர், பெங்களூரு செல்ல இருக்கும் பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் நேரத்தில் மிகுந்த சிரமத்துடன் நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அந்த சுகாதார வளாகங்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 4:58 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#58200

பஸ்கள் வருவதில்லை

போக்குவரத்து

சூளகிரியில் பஸ் நிலையம் கட்டப்பட்ட பிறகு கடந்த 5 ஆண்டுகளாக எந்த ஒரு பஸ்சும் ஊருக்குள் வந்து, பயணிகளை ஏற்றிச் செல்வதில்லை. இதனால் சூளகிரி நகரப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள், கிருஷ்ணகிரிக்கோ, ஓசூருக்கோ செல்வதற்கு சுமார் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சூளகிரி நகர பகுதிக்குள் ஓசூர், கிருஷ்ணகிரி செல்லும் அனைத்து பஸ்களும் வந்து செல்லும் வகையில் சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 4:57 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#58199

எரியாத மின்விளக்கு

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து உத்தனப்பள்ளி செல்லும் பிரதான சாலை உள்ளது. அதிக அளவில் வாகனங்கள் கடந்து செல்வதால் இந்த இடத்தில் இரவு நேரங்களில் விபத்தை தடுக்கும் பொருட்டு உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த மின்விளக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக எரியவில்லை. இதனால் சூளகிரியில் இருந்து உத்தனப்பள்ளி பிரியும் சாலை முழுவதும் இருட்டாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சூளகிரி மேம்பாலத்தையொட்டி உத்தனப்பள்ளி பிரிவு சாலையில் உள்ள மின்விளக்கை சரி செய்திட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 4:55 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#58197

வேகத்தடை அவசியம்

சாலை

ஓசூர் அந்திவாடியிலிருந்து தளி நோக்கி செல்லும் சாலை இணையும் இடம் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளது. அந்திவாடி விளையாட்டு மைதானத்தில் இருந்து டி.வி.எஸ். நகர் நோக்கி வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் அந்திவாடியிலிருந்து சாலையை கடக்கும் பொதுமக்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே விபத்துகளை தவிர்க்க அந்த பகுதியில் தடுப்பு அல்லது வேகத்தடை அவசியம் அமைக்க வேண்டும். -முத்துநாகசெல்வன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick