Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 March 2025 5:13 PM GMT
Mr.Mohan | கங்கவள்ளி
#54628

சேறும், சகதியுமான மார்க்கெட்

மற்றவை

தலைவாசல் பஸ் நிலையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகில் தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் பகுதியில் சிறிய அளவில் மழை பெய்தாலும் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் மார்க்கெட்டிற்கு வரும் வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் மழை நேரங்களில் இந்த பகுதி சேறும், சகதியுமாக இருப்பதால் பொதுமக்கள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே மழைநீர் தேங்காத வகையில் மணல், கற்கள் கொண்டு மேடு, பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -தினேஷ், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 March 2025 5:03 PM GMT
Mr.Mohan | திருச்செங்கோடு
#54621

மின்கம்பத்தால் விபத்து

மின்சாரம்

எலச்சிபாளையம் ஒன்றியம் கொன்னையார் கிராமத்தில் இருந்து சீத்தக்காடு செல்லும் சாலையோரத்தில் சாய்ந்த நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இதனால் காற்று, மழை நேரங்களில் மின்கம்பம் சரிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சாய்ந்த நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தால் மற்ற மின்கம்பங்கள் சரிய வாய்ப்பு உள்ளது. இதனால் மின்கம்பத்தை கடந்து செல்ல அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். விபத்து நேரும் முன்னரே மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 March 2025 5:02 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#54620

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

காளப்பநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே கிருஷ்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. அந்த கழிவுநீர் வாய்க்கால் திறந்த வெளியில் உள்ளதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுளித்து செல்கின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பக்தர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் வாய்க்கால் மீது மூடுகல் போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சத்யானந்தன், காளப்பநாயக்கன்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 March 2025 5:01 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#54619

பாதியில் நிற்கும் கழிவுநீர் வாய்க்கால் பணி

கழிவுநீர்

கந்தம்பாளையம் அருகே உள்ள மணியனூரில் முத்துக்குமாரசாமி கோவில் அருகில் பாவடி தெரு அமைந்து உள்ளது. இங்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி தொடங்கியது. பின்னர் இந்த பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் வீட்டுகளின் முன்பு குழி தோண்டப்பட்டதால் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே 3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு உள்ள இப்பணியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விரைந்து முடிக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 March 2025 4:55 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#54617

தேங்கும் கழிவுநீர்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட டாடா நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளன. இந்த பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல உரிய சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை ஓரம் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதுடன் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. பல மாதங்களாக தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி, கால்வாய் வசதி அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 March 2025 4:54 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#54616

ஆபத்தான பாலம்

சாலை

பர்கூரில் இருந்து காரக்குப்பம், சிந்தகம்பள்ளி, பசுவண்ண கோவில் என்ற இடத்தில் கிருஷ்ணகிரிக்கு செல்லும் சாலையும், ஆந்திர மாநிலம் செல்லும் சாலையும் உள்ளது. சிந்தகம்பள்ளியில் பாம்பாற்றின் குறுக்கே பாலம் திறக்கப்பட்டது. தற்போது இந்த பாலம் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் பாலத்திற்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பிகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறையினர் சேதமடைந்துள்ள பாலத்தின் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 March 2025 4:53 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#54615

பொதுமக்களுக்கு இடையூறு

மற்றவை

கிருஷ்ணகிரி தாலுகா அலுவலக வளாகத்தில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். அந்த பகுதியில் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்படும் கால்நடைகள் சுற்றுகின்றன. இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. குறிப்பாக அந்த பகுதிகளில் வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவுக்கு நடுரோட்டில் கால்நடைகள் இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. எனவே தாலுகா அலுவலக பகுதிகளில கால்நடைகளை அவிழ்த்து விடுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். -பிரவீன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 March 2025 4:52 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#54612

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அமைந்துள்ளது. இங்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஊருக்குள் வரக்கூடிய பிரிவு சாலை அருகில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் எந்த நேரமும் விபத்துகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. அதை சரி செய்ய வேண்டும். அதேபோல சூளகிரியில் இருந்து கிருஷ்ணகிரி வரும் சர்வீஸ் சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் சாலை சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை சீரமைக்க வேண்டும். -சதீஷ், சூளகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 5:08 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#54460

மின்விளக்குகள் பொருத்தலாமே!

மின்சாரம்

சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் மற்றும் பிற பகுதிகளுக்கு செல்ல அரசு மகளிர் பள்ளியின் முன்பு பஸ் ஏறி செல்கிறார்கள். இரவு நேரங்களில் இந்த பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் பொதுமக்களும், பெண்களும் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே இந்த பகுதியில் மின்விளக்குகள் பொருத்தி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. -மணிகண்டன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 5:07 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#54459

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

சேலம் கன்னங்குறிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதன் முன்புறம் உள்ள சாக்கடை கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் பொதுமக்களும், நோயாளிகளும் முகம் சுளிக்கும் அவல நிலை ஏற்படுகிறது. எனவே சாக்கடை கால்வாய் முழுவதும் தேங்கி உள்ள குப்பைகளை தூர்வாரி சுத்தமாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாமே!. -சங்கரன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 5:05 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#54458

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

சேலம் 4 ரோட்டில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. மேலும் காலை, மாலை இரு வேளையிலும் தண்ணீர் திறந்துவிடும்போது இதேநிலை நீடிக்கிறது. அப்போது சாலையில் குடிநீர் ஆறுபோல ஓடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். தற்போது கோடைகாலம் தொடங்க உள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 4:48 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#54455

குண்டும், குழியுமான சாலை

சாலை

வெண்ணந்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஓ.சவுதாபுரம் பகுதியில் இருந்து பொன்குறிச்சி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சீனிவாசன், ஓ.சவுதாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick