Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Sep 2025 1:53 PM GMT
Mr.Mohan | அரூர்
#59273

அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர்

மற்றவை

அரூர் அருகே கெளாப்பாறை அரசு உயர்நிலைப்பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை 245 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் முன்புறத்தில் மட்டும் சுற்றுச்சுவர் உள்ளது. மற்ற 3 புறங்களில் சுற்றுச்சுவர் இல்லாததால் நாய்கள், கால்நடைகள் ஆகியவை பள்ளி வளாகத்துக்குள் சென்று வரும் நிலை உள்ளது. மேலும் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -இளவரசன், அரூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 1:52 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#59272

கிணற்றுக்கு வேலி அவசியம்

தண்ணீர்

நல்லம்பள்ளி அடுத்த ராஜாகொல்லஅள்ளி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளும், அரசு தொடக்கப்பள்ளியும் உள்ளது. அப்பகுதி மக்களின் குடிநீருக்காக பொது கிணறு உள்ளது. குடியிருப்புக்கு மத்தியிலும், அரசு பள்ளிக்கு அருகே இருக்கும் இந்த திறந்த வெளி கிணற்றின் மேற்பகுதியில் குழந்தைகள், பள்ளி மாணவ-மாணவிகள் பாதுகாப்பு நலன் கருதி, இரும்பு வேலி அமைக்கப்பட்டது. தற்போது இந்த இரும்பு வேலி ஆங்காங்கே பெயர்ந்து, திறந்த வெளி கிணறு பாதுகாப்பு இல்லாமல் அபாய நிலையில் உள்ளது. பலமுறை கிராம மக்கள் தரப்பில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 1:51 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#59270

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தெருக்கள், சாலைகள் உள்பட பல்வேறு இடங்களில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் நடந்து செல்பவர்களையும், வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் பலர் நாய்க்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். -முருகன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 1:50 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#59269

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் விடுமுறை நாட்களில் தாங்கள் ஊர்களுக்கு வந்து செல்ல திருப்பத்தூர், பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர் பெங்களூரு செல்லும் புறநகர் அரசு பஸ்களை திங்கட்கிழமை மற்றும் வார இறுதி நாட்களில் அதிகாலை நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுப்பார்களா? -மணி, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 1:49 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#59267

தாழ்வாக செல்லும் ஒயர்கள்

மின்சாரம்

பர்கூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களிலும், தெருக்களிலும், கேபிள் டி.வி. ஒயர்கள் தாழ்வாக செல்கின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் அச்சத்துடனே செல்லும் அவல நிலை உள்ளது. இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தாமதம் இன்றி கேபிள் ஒயர்களை உயர்த்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ஊர்பொதுமக்கள், பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 1:48 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#59266

குண்டும், குழியுமான சாலை

சாலை

ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையையொட்டி, பத்தலப்பள்ளியில் காய்கறி மொத்த விற்பனை மார்க்கெட் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. காலை முதல் இரவு வரை தொடர்ந்து வாகனங்கள் அதிகமாக இங்கு வந்து சென்றவாறு உள்ளது. இந்த நிலையில், மார்க்கெட் முன்புறம் சர்வீஸ் சாலை நீண்ட காலமாக குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. மேலும், மழைக்காலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் நடந்து செல்லுக்கூட முடியாத அவலம் நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 3:47 PM GMT
Mr.Mohan | ஏற்காடு
#59108

விரிசல் விழுந்த பஸ் நிலைய மேற்கூரை

மற்றவை

ஏற்காடு பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்க காத்திருக்கும் கூடம் உள்ளது. இந்த பஸ் நிலையத்திலிருந்து கிராம பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் இங்கு காத்திருப்பார்கள். இந்நிலையில் பயணிகள் காத்திருக்கும் இடத்தின் மேற்கூரை விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அச்சத்துடனே நிற்க வேண்டி உள்ளது. மழை காலங்களில் தண்ணீர் விரிசல் வழியாக ஒழுகுகிறது. மேலும் இந்த இடத்தில் ஒரு சிலர் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி செல்வதால் பயணிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 3:45 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#59106

வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசப்படுமா?

சாலை

சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட தாரமங்கலம் நகராட்சி பஸ் நிலையம் அருகில் தனியார் பள்ளி உள்ளது. இந்த சாலையில் 4 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகளுக்கு வர்ணம் இல்லாததால் இரவில் வாகனங்களில் வருபவர்கள் நிலை தடுமாறி கீழே தவறி விழுகின்றனர். மேலும் அங்கு வேகத்தடைக்கு அறிவிப்பு பலகையும் இல்லை. தாரமங்கலம் தேர்நிலையம் அருகில் 2 வேகத்தடைகளுக்கும், தாரமங்கலம் அண்ணா சிலை அருகில் வெள்ளாளர் தெரு பிரிவு ரோட்டில் 2 வேகத்தடைகளுக்கும் வர்ணம் இல்லை. இந்த முக்கிய போக்குவரத்து உள்ள இடங்களில் வேகத்தடைகளுக்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 3:48 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#59105

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

மின்சாரம்

சேலம் சின்னம்மாபாளையத்தில் சாலையின் நடுவே மின்கம்பம் அமைந்துள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும் இந்த கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும். -ராஜா, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 3:43 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#59104

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

மின்சாரம்

சேலம் சுவர்ணபுரியில் கலைமகள் தெரு உள்ளது. இங்கு ஏராளமான தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளன. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மின் கம்பம் அமைந்துள்ளது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இங்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறன்றன. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும். -பொதுமக்கள், சுவர்ணபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 3:43 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#59103

தெருநாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

சேலம் தென் அழகாபுரம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளன. இதன் காரணமாக பெண்கள், குழந்தைகள் வெளியே வர அச்சப்படுகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்களை துரத்தி வருகின்றன. அப்போது வாகன ஓட்டிகள் தவறி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். இது குறித்து பலமுறை மனு அளித்தும் பலனில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய் தொல்ைலயை கட்டுப்படுத்த வேண்டும். -பொதுமக்கள், தென் அழகாபுரம்.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 3:32 PM GMT
Mr.Mohan | குமாரபாளையம்
#59102

தெருநாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திற்கு உட்பட்ட இந்திரா நகர், அம்பேத்கர் நகர், கலைமகள் வீதி, வேதாந்தபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் வீடுகளில் இருந்து வெளியே வர அச்சப்படுகிறார்கள். மேலும் தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்களை கடிக்க துரத்துகின்றன. இதன் காரணமாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் தெருநாய்கள்...

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick