நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய்கள் தொல்லை
குமாரபாளையம், குமாரபாளையம்
தெரிவித்தவர்: Mr.Mohan
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திற்கு உட்பட்ட இந்திரா நகர், அம்பேத்கர் நகர், கலைமகள் வீதி, வேதாந்தபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் வீடுகளில் இருந்து வெளியே வர அச்சப்படுகிறார்கள். மேலும் தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்களை கடிக்க துரத்துகின்றன. இதன் காரணமாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெபராஜ், குமாரபாளையம்.