நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆமை வேகத்தில் நடக்கும் நூலக பணி
பரமத்தி-வேலூர், பரமத்தி-வேலூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
பரமத்தியில் அரசு கருவூலம் வாரச்சந்தை கூடும் இடத்தில் பழைய நூலக கட்டிடம் ஒன்று பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதற்கு மாற்றாக அங்கன்வாடிக்கு அருகில் புதிய நூலக கட்டிடம் கட்ட பணிகள் தொடங்கின. ஆனால் பல மாதங்கள் ஆகியும் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. தற்போது மழைக்காலம் ஆரம்பித்ததால் இந்த பணிகள் மேலும் தாமதமாக வாய்ப்பு உள்ளது. எனவே அரசு நூலக கட்டிட பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே அரசு பணி தேர்வுகளுக்கு படிப்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களின் கோரிக்கையாகும்.
-மணிகண்டன், பரமத்தி.