நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஒளிரும் பட்டைகள் பொருத்தலாமே!
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: Mr.Mohan
ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர் கேட்டில் இருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் அடுத்தடுத்து உள்ள தோனமேடு, பாலப்பாளையம் பஸ் நிறுத்தங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் வேகத்தடைகள் இருப்பது இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இப்பகுதியில் உள்ள வேகத்தடைகளிலும் ஒளிரும் பட்டைகள் பொருத்தினால் இரவு நேரங்களில் செல்பவர்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.
-நித்திஷ்வைஷிகா, ராசிபுரம்.