Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
13 July 2025 8:05 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#57737

நீர் நிலை ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும்

மற்றவை

அணைக்கட்டு தாலுகா அகரம் ஊராட்சி மராட்டிப்பாளையம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நாரப்பக்குட்டை உள்ளது. அதை சிலர் ஆக்கிரமித்து பயிர் செய்து வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை அறிவுரையின் பேரில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாளர்கள் குட்டையை தோண்டும் பணியை மேற்கொண்டனர். ஆனால், அந்தப் பணியை ஆக்கிரமிப்பாளர்கள் தடுத்து விட்டனர். நாரப்பக்குட்டையை மீட்டுத்தர அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -லட்சுமணன், மராட்டிப்பாளையம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 8:03 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#57736

சாலையின் நடுவே பள்ளங்கள்

சாலையின் நடுவே பள்ளங்கள்சாலை

கே.வி.குப்பம் தாலுகா சென்னாங்குப்பத்தை அடுத்த மேல்புதூர் மற்றும் ஏ.என்.புதூர் கிராம தேசிய நெடுஞ்சாலையின் நடுவே பள்ளங்கள் உள்ளன. அந்தப் பள்ளத்தால் வாகன விபத்துகள் நடக்கின்றன. பள்ளத்தை சரி செய்யக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. பொதுமக்கள் மண் எடுத்து வந்து பள்ளத்தில் கொட்டி நிரப்பி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை சீர் செய்ய வேண்டும். -சந்தோஷ்குமார், சென்னாங்குப்பம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 7:59 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#57734

கால்வாயில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்

கால்வாயில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்குப்பை

வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையம் அருகே சர்வீஸ் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 7:57 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#57733

பஸ்சின் வழித்தடத்தை நீட்டிக்க வேண்டும்

போக்குவரத்து

குடியாத்தத்தில் இருந்து பரவக்கல் வரை அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அந்தப் பஸ்சில் ஏராளமான மக்கள், மாணவ-மாணவிகள் பயணம் செய்து வருகின்றனர். அந்த பஸ்ைச பேரணாம்பட்டு ஒன்றியம் பொகளூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்ஆலாங்குப்பம் கிராமம் வரை நீட்டிக்க வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கிருஷ்ணமூர்த்தி, பொகளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 7:53 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#57732

சாலையோர ஆக்கிரமிப்புகள்

சாலை

வாலாஜா நகரில் உள்ள 2 தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அந்த 2 சாலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டி உள்ளனர். சாலையோரம் தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகளை நடத்தி வருகின்றனர். இதனால் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு கடைகள், கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -காசிநாதன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 7:52 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#57731

புதிய பஸ் நிலையத்தை திறப்பது எப்போது?

மற்றவை

ஆற்காடு பஸ் நிலையத்தில் ஏற்கனவே இருந்த கடைகள் இடிக்கப்பட்டு புதிதாகக் கடைகள் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளன. இதனால் பஸ் நிலையத்தில் தகர சீட்டுகள் அடிக்கப்பட்டு பணிகள் நடந்து வருவதால் பஸ் நிலையம் குறுகி காணப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். பஸ் நிலைய பணிகளை விரைந்து முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா? -மணிவாசகம், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 7:49 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#57730

திறக்கப்படாத நகர்ப்புற சுகாதார நிலையம்

மற்றவை

வாலாஜாவில் உள்ள சோளிங்கர் சாலையில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் ரூ.1 கோடியே 20 லட்சத்தில் புதிதாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. கட்டி 6 மாதம் ஆகியும் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கவில்லை. சுகாதார நிலையத்துக்குச் சுற்றுச்சுவர் கட்டாததால் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. அந்தக் கட்டிடத்தின் முன், பின் பக்க தரைதளம் மேடு, பள்ளமாக உள்ளது. அதை சீர் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வேலு, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 7:46 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#57729

ஏரிக்கரை சாலை பழுது

சாலை

காவேரிப்பாக்கம் ஒன்றியம் புதுப்பட்டு கிராமத்தில் 5 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். எங்கள் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. அந்த ஏரிக்கரை சாலை வழியாக பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், ஓச்சேரி ஆகிய ஊர்களுக்கு மக்கள் சென்று வருகிறார்கள். ஏரிக்கரை சாலையை பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் பயன்படுத்துகிறார்கள். அந்தச் சாலை பழுதடைந்துள்ளதால் நடந்து, சைக்கிளில் வரும் மாணவ-மாணவிகள், முதியோர், பெண்கள் அவதிப்படுகின்றனர். ஏரிக்கரை சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தீனா,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 7:44 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#57728

தினத்தந்திக்கு பாராட்டு

தினத்தந்திக்கு பாராட்டுசாலை

ஆம்பூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் தொடங்கும் இடத்தில் ஆம்பூர் நகருக்குள் செல்லும் சாலையைக் காட்டும் அறிவிப்பு பலகை இல்லை. இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியால் ஆம்பூர் நகருக்குள் வருபவர்கள் வசதியாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்தனர். -ரவிச்சந்திரன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 7:40 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#57727

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

ஜோலார்பேட்டை பஸ் நிலையம் பகுதியில் சாலையோரம் ஏராளமான குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -வடிவேல், ஜோலார்ேபட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 7:38 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57726

செடி, கொடிகள் படர்ந்த மின்கம்பம்

மின்சாரம்

திருப்பத்தூர் பெரிய ஏரிக்கரையில் உள்ள ஒரு மின்கம்பத்தில் செடி, கொடிகள் அடர்ந்துள்ளது. இதனால், அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின்கம்பத்தில் படர்ந்த செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 7:37 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57725

மோசமான சாலை

சாலை

திருப்பத்தூர்-புதுப்பேட்டை சாலையில் இருந்து திருப்பத்தூரில் உள்ள தனியார் குளிர்பான தொழிற்சாலைப் பகுதிக்குச் செல்லும் சாலை பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே அந்தச் சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சேதுராமன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick