Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 Aug 2025 5:05 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#58587

பூங்காவில் குவியும் குப்பைகள்

பூங்காவில் குவியும் குப்பைகள்பூங்கா

வேலூர் சத்துவாச்சாரி அன்னை தெரேசா 3-வது தெருவில் பூங்கா உள்ளது. அந்தப் பூங்கா பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும் பயன்படுத்தப்படாத குப்பை சேகரிக்கும் வண்டியை அப்படியே விட்டுவிட்டு அதன் அருகே குப்பைகளை கொட்டி உள்ளனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசி வருகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:00 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#58583

தூர்வாராத கழிவுநீர் கால்வாய்

கழிவுநீர்

வேலூரை அடுத்த கீழ்மொணவூர் ஊராட்சி பெருமாள் நகரில் நந்தனார் வீதிக்கும் சீனிவாசன் வீதியின் மத்தியில் செல்லும் கழிவுநீர் கால்வாய் பல நாட்களாக தூர் வாராமல் உள்ளது. இந்தக் கால்வாயை தூர்வார வேண்டும். தற்போது மழைக் காலமாக உள்ளதால் கழிவுநீரும், மழைநீரும் ஓடாமல் தெருவில் தேங்கும் அச்சம் உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பி.குருமூர்த்தி, கீழ்மொணவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 4:57 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#58581

தெருவில் தேங்கும் மழைநீர்

தண்ணீர்

அணைக்கட்டு தாலுகா பொய்கை ஊராட்சி பீம்ராவ் தெருவில் மழைநீர், கால்வாயில் செல்லாமல் தெருக்களில் தேங்குகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மழைப் பெய்து வருகிறது. மழைநீர் கால்வாயில் ஓடாமல் தெருக்களில் தேங்கி மக்கள் அவதிப்படுகின்றனர். இனியாவது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ரமேஷ், பொய்கை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 4:53 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#58576

சிமெண்டு சாலைகள் பழுது

சிமெண்டு சாலைகள் பழுதுசாலை

ஆரணி தாலுகா அக்ராபாளையம் கிராமத்தில் உள்ள அனைத்துத் தெருக்களிலும் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்டு சாலை தற்போது முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. அந்த பகுதியில் நடந்தும், வாகனங்களில் செல்வோருக்கும் சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெருக்களில் பழுதடைந்த சிமெண்டு சாலைகளை அகற்றி விட்டு புதிதாக சிமெண்டு சாலை அமைத்துத் தர வேண்டும். -கண்ணதாசன், அக்ராபாளையம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 4:51 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#58574

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

ஆரணி நகரில் 33 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால், தெருக்களில் சிறுவர்கள் விளையாட முடியாத நிலையும், பெண்கள் மற்றும் முதியவர்கள் நடந்து போக முடியாத நிலையும் உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்தி சென்று கடிக்க பாய்கின்றன. அந்த நேரத்தில் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -விக்னேஷ், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 4:48 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#58571

பழுதடைந்த சமுதாயக்கூடம்

மற்றவை

திருவண்ணாமலை ஒன்றியம் அண்டம்பள்ளம் கிராமத்தில் சமுதாயக்கூடம் உள்ளது. அந்தச் சமுதாயக்கூடம் பழுதடைந்து பயன்பாடு இல்லாமல் உள்ளது. சமுதாயக்கூடத்தை பழுதுப் பார்த்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -குரு, அண்டம்பள்ளம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2025 11:57 AM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#58456

மழைநீர் வடிகால்வாய் வசதி

மழைநீர் வடிகால்வாய் வசதிமற்றவை

அணைக்கட்டு ஒன்றியம் வல்லாண்டராமம் ஊராட்சி புதூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு முறையான கால்வாய் வசதி இல்லாததால், பெரும்பாலான சாலைகளில் லேசாக மழைப் பெய்தாலே மழைநீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. ஓரிரு நாட்களாக பெய்த மழையால் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. ஆகையால் எங்கள் பகுதியில் மழைநீர் வடிகால்வசதி கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுரேஷ், வல்லண்டராமம்.

மேலும்
ஆதரவு: 18
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2025 11:50 AM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#58455

கட்டிடம் முன்பு கழிவுநீர் தேங்கும் அவலம்

கட்டிடம் முன்பு கழிவுநீர் தேங்கும் அவலம்கழிவுநீர்

ஒடுகத்தூரில் ஊராட்சி சேவை மைய கட்டிடம் உள்ளது. அதன் முன்னால் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. ஊராட்சி சேவை மைய கட்டிடத்துக்கு பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா? -விஜயராஜன், ஒடுகத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2025 11:47 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#58454

கேபிள் டி.வி. ஒயர்களை மின்கம்பத்தில் கட்ட தடை

கேபிள் டி.வி. ஒயர்களை மின்கம்பத்தில் கட்ட தடைமற்றவை

குடியாத்தம் காங்கிரஸ் அவுஸ் ரோடு 2-வது தெரு குறுகலாக உள்ளது. அங்குள்ள மின் கம்பத்தில் கேபிள் டி.வி. ஒயர்களை சுருட்டி வைத்துள்ளனர். மேலும் பல இடங்களில் மின்கம்பங்களில் கட்டி வைத்துள்ளனர். அவைகள் அறுந்து கீழே விழுந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் சிக்கி விபத்துக்குள்ளாக நேரிடுகிறது. கேபிள் டி.வி. ஒயர்களை மின்கம்பத்தில் கட்ட தடை விதிக்க வேண்டும். -குமார், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 8
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2025 11:43 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#58453

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

வேலூர் சங்கரன்பாளையம் மற்றும் டோல்கேட் பகுதிக்கு இடைப்பட்ட இடத்தில் உள்ள முத்தண்ணா நகரில் மெயின் ரோடு சேதம் அடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -முத்துசாமி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2025 11:41 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#58452

சாலையில் பள்ளம்

சாலையில் பள்ளம்சாலை

வேலூர் குட்டைமேடு காய்கறி மார்க்கெட் அருகே சாலையில் திடீரெனப் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து காயத்துடன் செல்லும் நிலை உள்ளது. தற்போது பள்ளத்தில் விழாமல் இருக்க அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அதன் மீது கற்கள் வைத்து கொடிகட்டி அடையாளமாக வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -விஷ்ணு, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2025 11:39 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#58451

சேதமான சாலை

சேதமான சாலைசாலை

வேலூர் தொரப்பாடி எழில்நகர் வேலம்மாள் பள்ளி அருகே சாலை சேதமாகி உள்ளது. அந்த வழியாக நடந்து செல்வோரும், வாகனங்களில் செல்வோரும் சிரமப்படுகின்றனர். சேதமான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மகேஷ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick