வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தூர்வாராத கழிவுநீர் கால்வாய்
கீழ்மொணவூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூரை அடுத்த கீழ்மொணவூர் ஊராட்சி பெருமாள் நகரில் நந்தனார் வீதிக்கும் சீனிவாசன் வீதியின் மத்தியில் செல்லும் கழிவுநீர் கால்வாய் பல நாட்களாக தூர் வாராமல் உள்ளது. இந்தக் கால்வாயை தூர்வார வேண்டும். தற்போது மழைக் காலமாக உள்ளதால் கழிவுநீரும், மழைநீரும் ஓடாமல் தெருவில் தேங்கும் அச்சம் உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.குருமூர்த்தி, கீழ்மொணவூர்.