வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மழைநீர் வடிகால்வாய் வசதி
வல்லண்டராமம், அணைக்கட்டு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
அணைக்கட்டு ஒன்றியம் வல்லாண்டராமம் ஊராட்சி புதூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு முறையான கால்வாய் வசதி இல்லாததால், பெரும்பாலான சாலைகளில் லேசாக மழைப் பெய்தாலே மழைநீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. ஓரிரு நாட்களாக பெய்த மழையால் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. ஆகையால் எங்கள் பகுதியில் மழைநீர் வடிகால்வசதி கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், வல்லண்டராமம்.