திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நாய்கள் தொல்லை
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ஆரணி நகரில் 33 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால், தெருக்களில் சிறுவர்கள் விளையாட முடியாத நிலையும், பெண்கள் மற்றும் முதியவர்கள் நடந்து போக முடியாத நிலையும் உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்தி சென்று கடிக்க பாய்கின்றன. அந்த நேரத்தில் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விக்னேஷ், ஆரணி.