Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 Aug 2025 11:23 AM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58449

பழுதான சாலைகள்

பழுதான சாலைகள்சாலை

திருப்பத்தூர் அருகே ஜடையனூரில் ஏராளமான பொதுமக்கள் வசிக்கின்றனர். கிராமத்தில் சாலைகள் போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால், சாலைகள் அனைத்தும் பழுதாகி குண்டும், குழியுமாக உள்ளது. ஜடையனூர் கிராமத்தில் உள்ள சாலைகளை புதிதாக அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முரளிதரன், ஜடையனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2025 11:20 AM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58448

கழிவுநீர் கால்வாய் வசதி

கழிவுநீர் கால்வாய் வசதிகழிவுநீர்

திருப்பத்தூர் அருகே மாடப்பள்ளியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள மக்களுக்கு கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. அந்தப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ரவிச்சந்திரன், மாடப்பள்ளி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2025 11:17 AM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58447

குண்டும் குழியுமான சாலை

சாலை

திருப்பத்தூர் அருகே பெரியகண்ணாலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து கிழக்கு பதனவாடிக்கு செல்லும் சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை, சேதமாகி குண்டும், குழியுமாக காட்சி தருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோவிந்தசாமி, பெரியகண்ணாலப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2025 11:11 AM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#58446

குளத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வீச்சு

குளத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வீச்சுகுப்பை

அரக்கோணத்தை அடுத்த பெருமுச்சு ஊராட்சி அலுவலகத்தை சுற்றிலும் பழைய இரும்புகள், குப்பைக்கழிவுகள் குவிந்துள்ளது. ஊராட்சி அலுவலகம் எதிரே குளக்கரையில் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் வீசப்பட்டு குவியலாக கிடக்கின்றன. இதனால் குளம் சுகாதார சீர்கேடு ஏற்பட்டும், மாசு அடைந்தும் நோய் பரவும் அபாயம் உள்ளது. நோய் பரவலை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -விஜயன், வெங்கடேசபுரம், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2025 11:08 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#58445

பேவர் பிளாக் கற்களை முறையாக அமைப்பார்களா?

பேவர் பிளாக் கற்களை முறையாக அமைப்பார்களா?சாலை

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட தக்கான்குளம் பகுதியில் இருந்து பொன்னியம்மன் கோவில் வரை நடைபாதையில் பள்ளம் தோண்டப்பட்டு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. ஆனால் அதற்காக, தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடாமல் உள்ளது. அதற்காக எடுக்கப்பட்ட பேவர் பிளாக் கற்களை அதிகாரிகள் முறையாக அமைப்பார்களா? -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2025 11:06 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#58444

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

ஆற்காடு அண்ணா சாலை, பஜார் சாலை ஆகிய பகுதிகளில் கடை நடத்துபவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை கடையின் முன்பு நிறுத்துகின்றனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களும் அதேபோல் கடை முன்பு வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கார் மற்றும் பஸ் செல்வதற்கு மிகவும் இடையூறாக உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சண்முகம். ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2025 11:04 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#58443

சாலை, கால்வாய் வசதி

சாலை, கால்வாய் வசதிசாலை

வாலாஜா தாலுகா அம்மூர் பேரூராட்சி அண்ணாநகரில் பல ஆண்டுகளாக சாலை மற்றும் கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் குளம்போல் தேங்குகிறது. இதனால் திருவிழா நடத்த சிரமம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து எங்கள் ஊரில் சாலை, கால்வாய் வசதி அமைத்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். -ராஜா, அம்மூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2025 10:57 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#58442

சரிந்து விழுந்த போக்குவரத்து சிக்னல் கம்பம்

சரிந்து விழுந்த போக்குவரத்து சிக்னல் கம்பம்போக்குவரத்து

திருவண்ணாமலை வடஆண்டாப்பட்டு புறவழிச்சாலையில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் சோலார் தானியங்கி போக்குவரத்துச் சிக்னல் கருவி பொருத்தப்பட்டிருந்த கம்பம் 2 மாதங்களுக்கு முன்பு சரிந்து விழுந்து விட்டது. ஆனால் அதிகாரிகளும், போலீசாரும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பகுதி அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் பகுதியாகும். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் இது குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சோலார் தானியங்கி போக்குவரத்து சிக்னல் கருவியை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2025 10:54 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#58441

சாலையில் தேங்கும் தண்ணீர்

தண்ணீர்

திருவண்ணாமலையில் மழைப் பெய்தாலே செங்கம் சாலையில் மழைநீர் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். செங்கம் சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சங்கர், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2025 10:45 AM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#58437

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்குப்பை

வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமம் ராஜீவ்காந்தி நகரில் ஆங்காங்கே குப்பைகள் வீசப்படுகிறது. குப்பைகளை பன்றிகள் கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வேதகிரி, வெம்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 5:23 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#58405

இருள் சூழ்ந்த ரெயில்வே சுரங்கப்பாதை

மற்றவை

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் சோலார் விளக்குகள் எரியாமல் பழுதடைந்துள்ளன. இதனால் அந்த சுரங்க பாதை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. போதிய வெளிச்சம் இல்லாததால் அப்பகுதியில் எந்த நேரத்திலும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சோலார் மின் விளக்கை பழுது நீக்கி அதனை எரிய வைக்க வேண்டும். -காமராஜ், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 5:21 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#58404

மந்தமாக நடக்கும் சாலை பணி

சாலை

போளூர் பஸ் நிலையத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணிகள் மந்தமாக நடக்கிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை விரிவுப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். -அரசு, போளூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick