Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 May 2025 7:24 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#56444

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

வேலூர் மாநகராட்சி 10-வது வார்டு காட்பாடி திருநகர் பகுதிக்கு உட்பட்ட எஸ்.ஏ.நகர் விவேகானந்தா சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மழைப் பெய்தால் தண்ணீர் தேங்கி குட்டை குட்டையாக உள்ளது. எங்கள் பகுதி சாலையை சீர் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பத்மினி, காட்பாடி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 7:19 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#56442

மின்கம்பத்தை ஓரமாக நட வேண்டும்

மின்கம்பத்தை ஓரமாக நட வேண்டும்மின்சாரம்

வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள முனீஸ்வரன் கோவில் அருகே வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மின்கம்பம் உள்ளது. அந்த மின்கம்பத்தை சற்று நகர்த்தி நடைபாதை ஓரம் நட்டால் வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாது. இரவில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் திடீரென மின்கம்பத்தின் மீது மோதி செல்லும் நிலை உருவாகிறது. மின் கம்பத்தை ஓரமாக நடுவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தருமலிங்கம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 8:47 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#56280

சாலையில் ஓடும் கழிவுநீர்

சாலையில் ஓடும் கழிவுநீர்கழிவுநீர்

வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் வந்தவாசி-ஆரணி நெடுஞ்சாலையில் அரசு நடுநிலைப் பள்ளி அருகே கழிவுநீர் தேங்கி ெகாசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மழைப் பெய்தால் கழிவுநீரும், மழைநீரும் கலந்து சாலையில் ஆறாக ஓடுகிறது. அந்த நீரில் நீந்தி தான் வாகனங்கள் சென்று வருகின்றன. கழிவுநீர் கால்வாயை தூர்வாரி, கால்வாய் சுவரை சற்று உயர்த்தி கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும். -எஸ்.சுரேஷ், சமூக ஆர்வலர், சென்னவரம்.

மேலும்
ஆதரவு: 31
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 8:44 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#56279

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்குப்பை

வெம்பாக்கம்-காஞ்சீபுரம் சாலையில் அப்துல்லாபுரம் கிராமத்தில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. அதன் அருகில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அங்கு வரும் மாடுகள், பன்றிகள் குப்பைகளை கிளறி விடுகின்றன. மின் கட்டணம் செலுத்த வரும் மக்கள், அருகில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு துர்நாற்றம் வீசுகிறது. சாலையோரம் குப்பைகளை கொட்ட தடை விதிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாண்டியன், அப்துல்லாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 8:42 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#56278

போளூருக்குள் அனைத்துப் பஸ்களும் வந்து செல்லுமா?

போக்குவரத்து

போளூரில் கடந்த 7 ஆண்டுகளாக ரெயில்வே மேம்பாலப் பணிகள் நடந்தன. இதனால், இரவில் போளூர் வழியாக செல்லும் அனைத்து விரைவு பஸ்களும் நகருக்குள் வராமல் பைபாஸ் வழியாக சென்றன. தற்போது மேம்பாலப் பணிகள் முடிந்து, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. போளூர் போக்குவரத்துக்கழக பணிமனை கிளை மேலாளர் முயற்சியால் ஒருசில பஸ்கள் மட்டும் பகலில் நகருக்குள் வந்து செல்கின்றன. அதே நேரம் இரவில் விரைவு பஸ்கள் உள்ளிட்ட அனைத்துப் பஸ்களும் போளூக்கு உள்ளே வந்து செல்ல வேண்டும். போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 8:40 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#56277

சாலையோரம் குப்பைகள் வீச்சு

சாலையோரம் குப்பைகள் வீச்சுகுப்பை

ஆரணி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் ஆரணி-தேவிகாபுரம் நெடுஞ்சாலையில் ஆரணி நகர எல்லை பகுதிக்கு கொண்டு வந்து கொட்டுகிறார்கள். குப்பைகளில் கொசுக்கள், புழுக்கள், ஈக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாபு, ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 8:37 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#56276

கால்வாய் கரையை சேதப்படுத்த முயற்சி

கால்வாய் கரையை சேதப்படுத்த முயற்சிமற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா புலியூரம்பாக்கம் கிராமம் அருகில் தண்டரிக்கால்வாய் உள்ளது. அதன் அருகில் 20 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி மண் எடுக்கப்பட்டுள்ளது. அதை வருவாய்த்துறையோ, காவல்துறையோ சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரோ கண்டு கொள்ளவில்லை. இதுபோன்ற செயல்களால் கால்வாய் கரை முழுமையாக சேதம் அடைய வாய்ப்புள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவக்குமார், புலியூரம்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 8:30 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#56274

போக்குவரத்து விதி மீறல்

போக்குவரத்து விதி மீறல்போக்குவரத்து

வேலூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ஒரு மினி சரக்கு வாகனம் போக்குவரத்து விதியை மீறி குறிப்பிட்ட எடைக்கு மேல் அதிக பாரத்தை ஏற்றிச் ெசன்றது. அப்போது அந்த வாகனம் கலெக்டர் அலுவலக மேம்பாலத்தில் பாரத்தை தாங்க முடியாமல் மெதுவாக ஊர்ந்து சென்றது. போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிக பாரத்தை ஏற்றி செல்லும் வாகனங்களை போலீசார் கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும். -மாலவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 8:28 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#56273

வள்ளிமலை கிரிவலப்பாதையில் மின் விளக்குகள் எரியுமா?

வள்ளிமலை கிரிவலப்பாதையில் மின் விளக்குகள் எரியுமா?மின்சாரம்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலை சுற்றி 14 கிலோ மீட்டர் தொலைவிலான கிரிவலப்பாதை உள்ளது. கிரிவலப்பாதையில் மாதந்தோறும் பவுர்ணமி, கிருத்திகை, திருவிழா நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். கிரிவலப் பாதையானது மேல்பாடி, பெருமாள்குப்பம், வள்ளிமலை ஆகிய 3 கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது. கிரிவலப்பாதையில் உள்ள மின் விளக்குகள் சரியாக எரிவதில்லை. மின் விளக்குகளை எரியவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடடிவக்கை எடுக்க வேண்டும். -பிச்சமுத்து, வள்ளிமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 8:24 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#56272

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

ஜோலார்பேட்டையை அடுத்த சின்னகம்மியம்பட்டு ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட ராமன்னூர் பகுதியில் உள்ள சாலை குண்டு குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். தார் சாலை மண் சாலையாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது. குண்டு குழியுமான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எம்.கே.லோகேஷ், சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 8:19 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#56271

குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

தண்ணீர்

திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் பகுதியில் குடிநீர் தொட்டி ஒன்று பயன்பாடு இல்லாமல் உள்ளது. அதை, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பரத், விஷமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 8:17 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#56270

சாலையோரம் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூர் சாம நகர் பகுதியில் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அஸ்வின், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick