திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சரிந்து விழுந்த போக்குவரத்து சிக்னல் கம்பம்
திருவண்ணாமலை, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருவண்ணாமலை வடஆண்டாப்பட்டு புறவழிச்சாலையில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் சோலார் தானியங்கி போக்குவரத்துச் சிக்னல் கருவி பொருத்தப்பட்டிருந்த கம்பம் 2 மாதங்களுக்கு முன்பு சரிந்து விழுந்து விட்டது. ஆனால் அதிகாரிகளும், போலீசாரும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பகுதி அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் பகுதியாகும். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் இது குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சோலார் தானியங்கி போக்குவரத்து சிக்னல் கருவியை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
- மோகன், திருவண்ணாமலை.