Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 July 2025 7:40 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#57546

சிமெண்டு பூச்சு பெயர்ந்த பாலம்

சிமெண்டு பூச்சு பெயர்ந்த பாலம்சாலை

அரக்கோணம் காந்தி நகர் செல்லும் பிரதான பாலசுந்தரம் தெரு பகுதியில் உள்ள மேட்டு தெரு திருப்பத்தில் சாலையில் கழிவுநீர் கால்வாய் மேலே பாலத்தின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் நீட்டியபடி உள்ளன. இதனால் சாலையில் நடந்து செல்லும் முதியவர்கள், பள்ளி மாணவர்களுக்கு காயம் ஏற்படுகிறது. மோட்டார் சைக்களில் செல்லும்போதும் டயர் சேதமாகி விபத்துகள் ஏற்படுகிறது. அதைச் சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -லாரன்ஸ், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:38 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#57543

சாலையோரம் வீசப்படும் இறைச்சி கழிவுகள்

குப்பை

வாலாஜாவை அடுத்த தேவதானம் கிராமப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையோரம் பெட்ரோல் பங்க் அருகில் தினமும் அதிகளவில் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. அந்தக் கழிவுகளை நாய்கள், பன்றிகள் கிளறி சாப்பிடுவதால் அப்பகுதியில் உள்ள சாலையில் சிதறி கிடக்கின்றன. கோழி இறகுகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் முகங்களில் விழுகிறது. அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? ...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:36 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#57540

புதிய தார் சாலை அமைக்க வேண்டும்

சாலை

ராணிப்பேட்டை பாரதிநகர் பகுதியில் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. அந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். நவ்லாக் ஊராட்சி நிர்வாகம் புதிதாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமுதா, ராணிப்பேட்ைட.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:24 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57532

குடிநீர் தொட்டியின் தூண்கள் சேதம்

தண்ணீர்

திருப்பத்தூர் மாவட்டம் நாராயணபுரத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் தூண்களில் உள்ள கான்கிரீட் பூச்சுகள் சேதமடைந்து பெயர்ந்துள்ளது. அதை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சோமசேகர், நாராயணபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:22 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57529

செடி, கொடிகள் படர்ந்த மின்கம்பம்

மற்றவை

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அருகே பெருமாபட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிலத்தில் மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதனை சீரமைக்க வேண்டும். -பிரான்சிஸ் சேவியர், குரிசிலாப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:17 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#57525

அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்

அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்மற்றவை

ஆம்பூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் தொடங்கும் இடத்தில் ஆம்பூர் நகருக்குள் செல்லும் சாலையைக் காட்டும் அறிவிப்பு பலகை இல்லை. இதனால் சென்னை, வேலூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் கவனிக்காமல் சென்றால், மேம்பாலத்தின் மீது ஏறி ஆம்பூரை கடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால், ஆம்பூர் நகருக்குள் வருபவர்கள் தேவையில்லாமல் சில கிலோ மீட்டர் தூரம் பயணித்து சான்றோர்குப்பம் அருகே ‘யூ-டர்ன்’ அடித்து திரும்பி வரும் நிலை உள்ளது. அந்தத் திருப்பத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 6:52 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57522

மோசமான சாலை

சாலை

திருப்பத்தூர் மாவட்டம் ஜடையனூர் கிராமத்தில் உள்ள தெருக்களில் சாலைகள் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளன. இதனால், அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே அந்தச் சாலையைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். -ஜெயவேல், ஜடையனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 6:51 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57521

சாலையோரம் குப்பை குவியல்கள்

குப்பை

திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் சாலையில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு குவியல் குவியலாக கிடக்கிறது. அந்தக் குப்பை குவியல்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சின்னத்துரை, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 6:48 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#57520

பட்டமரத்தை அகற்ற வேண்டும்

பட்டமரத்தை அகற்ற வேண்டும்மற்றவை

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் எதிரே மைதானம் அருகில் பட்டுப்போன மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தின் அடிப்பகுதி விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் கீேழ விழலாம். அந்தப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் காலையில் நடை பயிற்சியில் ஈடுபடுகின்றனர். எனவே அசம்பாவிதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பட்டுப்போன மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோவிந்தராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 6:47 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#57519

கழிவுநீர் கால்வாய் கட்டப்படுமா?

கழிவுநீர் கால்வாய் கட்டப்படுமா?கழிவுநீர்

வேலூர் பழைய பைபாஸ் ரோட்டில் மீன் மார்க்கெட் அருகில் இருந்து புதிய பைபாஸ் சாலைக்கு செல்லும் வழியில் அம்பாள் நகர் உள்ளது. இந்த வழியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் கால்வாய் கட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா? -ராகவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 6:45 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#57518

குடிநீர் குழாயில் உடைப்பு

குடிநீர் குழாயில் உடைப்புதண்ணீர்

வேலூர் சைதாப்பேட்டை பழனியாண்டவர் கோவில் பின்பக்கம் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீர் வினியோகிக்கும் போதெல்லாம் தண்ணீர் வீணாக வெளியே செல்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆற்காடு சாலையிலும் குடிநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் சொல்வோர் மற்றும் சாலையோரம் நடந்து செல்பவர்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 6:43 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#57517

ஆபத்தான கால்வாய் மூடி

ஆபத்தான கால்வாய் மூடிகழிவுநீர்

வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் அருகே சி.எம்.சி. காலனி மெயின் ரோட்டில் கழிவுநீர் கால்வாய் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அதில் கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரி செய்ய போடப்பட்டுள்ள மூடியின் ஒரு பகுதி உடைந்து கம்பிகள் வெளியே தெரிந்தவாறு ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நடேசன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick