Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Dec 2024 7:41 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#51908

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

ஆரணி ஒருங்கிணைந்த வி.ஏ.கே. நகர் பகுதியில் இரவு, பகலில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சிறுவர்கள், சிறுமிகள், முதியவர்கள், பெண்கள் சாலையில் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும். -விக்னேஷ், ஆரணி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024 7:39 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#51907

குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்

குப்பை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் காமராஜர் வீதியின் ஆரம்ப நிலையில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால், அப்பகுதியில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் களமாக மாறி வருகிறது. மேலும் இருசக்கர வாகனங்களில் வரும்போது ஒதுங்க கூட முடியவில்லை. பேரூராட்சி நிர்வாகம் காமராஜர் வீதியின் தொடக்கத்தில் குப்பைகளை கொட்டாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பி.எழில்வேந்தன், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024 7:33 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#51905

மயான பாதை வசதி

சாலை

கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு மதுரா ராமநாதபுரம் காலனியில் வசிக்கும் மக்களில் யாரேனும் இறந்து விட்டால் பிரேதத்தை தூக்கி கொண்டு வயல் வெளி வழியாகச் செல்லும் அவலநிலை உள்ளது. மயான பாதை வழியே நிலம் வைத்துள்ள சிலர் நிலம் தந்து மயான பாதை அமைத்துத் தந்துள்ளனர். ஆனால் கடைசியாக நிலம் வைத்துள்ளவா் மட்டும் நிலம் தரமறுத்து கோர்ட்டில் வழக்குப் ேபாட்டுள்ளார். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வம், படவேடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 8:30 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#51747

சுகாதார வளாகம் முன்பு மின் விளக்கு வசதி

மின்சாரம்

வாலாஜாபேட்டை நகரில் புதிதாக கட்டப்பட்ட பஸ் நிலைய வேலைகள் முடிவடைந்தன. ஆனால், பஸ் நிலைய வளாகத்தில் உள்ள சுகாதார வளாகம் முன்பு மின் விளக்குகள் எரியவில்லை. இரவில் பெண்கள் சுகாதார வளாகத்துக்கு வர அச்சப்படுகின்றனர். சுகாதார வளாகம் உள்ள இடத்தில் உடனடியாக மின்விளக்கு பொருத்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? -மாரிமுத்து, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 36
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 8:28 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#51746

மேம்பாலங்களில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா?

மின்சாரம்

அரக்ேகாணம் நகாின் மைய பகுதியில் இருக்கும் அரக்கோணம் - திருத்தணி, அரக்கோணம் - சோளிங்கர் ரோடுகளில் உள்ள மேம் பாலங்களில் மின் விளக்கு அமைக்கப்படாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் தினமும் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது. மேலும், இரவில் குற்றச் சம்பவங்களும் நடக்கின்றன. விபத்துகளை தவிர்க்க மேம்பாலங்களில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா? -ஜான் தாமஸ், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 8
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 8:25 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#51745

தரமற்ற பொருட்கள் விற்பனை

மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதியில் மளிகைக்கடைகளில் காலாவதியான, தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதொடர்பாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அனில்குமார், பூட்டுத்தாக்கு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 8:21 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#51743

சிமெண்டு சிலாப் சேதம்

சிமெண்டு சிலாப் சேதம்மற்றவை

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள சர்வீஸ் சாலையில் பல இடங்களில் கால்வாய் மீது போடப்பட்ட சிமெண்டு சிலாப்புகள் உடைந்துள்ளன. இதனால், அந்த வழியாக இரவில் நடந்து செல்லும் பொதுமக்கள் தவறி விழுந்து விடுகிறார்கள். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சர்வீஸ் சாலையில் ஆங்காங்கே உடைந்து கிடக்கும் கால்வாய் மீதுள்ள சிமெண்டு சிலாப்புகளை சீரமைக்க வேண்டும். -அசோக், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 8:17 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#51742

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பை

திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி சாலையில் பல்வேறு இடங்களில் குப்பைகள் வீசப்படுகின்றன. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்தக் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சீனிவாசன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 8:15 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#51741

மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

சாலை

திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி சாலையில் இருந்து பெரியகரம் புதூர் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே இந்தச் சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்லத்துரை, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 8:11 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#51740

மின்கம்பம் சேதம்

மின்சாரம்

திருப்பத்தூர் அவ்வைநகரில் ஒரு மின்கம்பம் சேதமடைந்துள்ளது. அதன் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. அந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்கப்படுமா? -இளங்கோவன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 8:08 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#51739

பயன்பாடு இல்லாத குடிநீர் தொட்டி

தண்ணீர்

திருப்பத்தூர் அருகே கசிநாயக்கன்பட்டியில் குடிநீர் தொட்டி பயன்பாடு இல்லாமல் உள்ளது. இந்தத் தொட்டி ஏற்கனவே பயன்பாட்டில் இருந்தது. ஆனால், தற்போது குடிநீர் தொட்டி பயன்பாட்டில் இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். அந்தக் குடிநீர் தொட்டியை மீண்டும் சிரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமகிருஷ்ணன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 8:07 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#51738

மோசமான சாலை

சாலை

திருப்பத்தூரை அடுத்த திம்மாம்பேட்டை அருகே அலசந்தாபுரத்தில் இருந்து வெங்கடராஜபுரம் செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலசுந்தரம், திம்மாம்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick