Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Dec 2024
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#51927

கழிவுநீர் கால்வாய் வசதி

கழிவுநீர்

திருப்பத்தூர் அருகே உள்ள வெங்களாபுரம் புது காலனி பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் அந்தப் பகுதியில் கழிவுநீர் தேங்குகிறது. எனவே அங்கு கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சண்முகம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024
K. RAJANAYAGAM | ஆற்காடு
#51926

கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டும்

கழிவுநீர்

ஆற்காடு நகரில் உள்ள பெரும்பாலான கால்வாய்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவை. அந்தக் கால்வாய்கள் சரிவர பராமரிக்கப்படவில்லை. மழை நீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. 2 நாட்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக பெரும்பாலான தெருக்களில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டும். -ஜெயச்சந்திரன், சமூக ஆர்வலர், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#51925

சிறுபாலம் சேதம்

சிறுபாலம் சேதம்சாலை

பனப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட காசிகார தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள் நகரில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் வழியில் உள்ள சிறு பாலம் சில மாதங்களாக உடைந்துள்ளது. அந்த பாலத்தின் வழியாக பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் தவறி விழும் அபாயம் உள்ளது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கல்யாணசுந்தரம், பனப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#51924

கால்வாய்களை தூர்வார வேண்டும்

கழிவுநீர்

வாலாஜாவை அடுத்த குடிமல்லூர் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. தற்போது மழைப் பெய்து வருவதால் மழைநீர் வடியாமல் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. அந்தக் கிராமத்தில் ஏற்கனவே இருக்கின்ற கால்வாய்களை முறையாக தூர்வார வேண்டும். கால்வாய்கள் இல்லாத பகுதியில் புதிதாக கால்வாய் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்தானபாண்டியன், குடிமல்லூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024
K. RAJANAYAGAM | ஆற்காடு
#51923

ராட்சத பள்ளங்களால் விபத்து

சாலை

ஆற்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி எதிரே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதற்காக அருகே பக்க வாட்டில் வாகனப் போக்குவரத்துக்காக தார் சாலை போடப்பட்டுள்ளது. அந்தத் தார் சாலை தேசிய நெடுஞ்சாலையோடு இணையும் இடத்தில் 4 ராட்சத பள்ளங்கள் உள்ளன. அதில் மழைநீர் தேங்கி இருப்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகனங்கள் சென்று விபத்துகளில் சிக்குகின்றன. அந்த ராட்சத பள்ளத்தை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரெத்தனசாமி, ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024
K. RAJANAYAGAM | வேலூர்
#51922

பூ மார்க்கெட்டில் தேங்கிய மழைநீர்

பூ மார்க்கெட்டில் தேங்கிய மழைநீர்தண்ணீர்

வேலூர் பூ மார்க்கெட்டில் மழைக் காலங்களில் தேங்கும் தண்ணீர் வடியாமல் ஆங்காங்கே நிற்பதால் பூ வாங்க வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சிரமத்துடன் சென்று வர ேவண்டி உள்ளது. பூ மார்க்ெகட்டில் தேங்கும் மழைநீரை வடிய வைக்க அதிகாரிகள் நடவடிக்்கை எடுக்க வேண்டும். -மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#51921

சாலையில் ஓடும் கழிவுநீர்

கழிவுநீர்

கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியம் கீழ்ஆலத்தூரில் இருந்து நாகல் செல்லும் வழியில் கால்வாய் வசதி இருந்தும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. சாலையில் கழிவுநீர் ஓடுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சதீஷ்குமார், நாகல் கிராமம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024
K. RAJANAYAGAM | வேலூர்
#51920

சாய்ந்த நிலையில் மின் கம்பம்

சாய்ந்த நிலையில் மின் கம்பம்மின்சாரம்

வேலூர் கஸ்பா பொன்னிநகர் 2-வது குறுக்கு தெருவில் ஒரு மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தை நேராக அமைக்க மின்வாரிய அலுவலகத்தில் தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மனோ, வேலூர் கஸ்பா.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#51919

கால்வாய் சேதம்

கால்வாய் சேதம்மற்றவை

வேலூர் மாநகராட்சி காட்பாடியில் உள்ள ஒரு தியேட்டர் பின்பக்கம் முத்தமிழ் நகர் 2-வது தெருவில் கால்வாய் உடைந்து சேதமாகி பல மாதங்கள் ஆகிறது. அதை இன்னும் சரி செய்யாமல் வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கால்வாய் சேதத்தை சரி செய்ய ேவண்டும். -ராஜராஜன், காட்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#51917

ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை

சாலை

கே.வி.குப்பம் ஒன்றியம் நாகல் கிராமத்தில் இருந்து பெருமாள் கோவில் செல்லும் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. அந்த வழியாக நடந்தும், வாகனங்களிலும் செல்ல சிரமமாக உள்ளது. சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அண்ணாமலை, ேக.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024
K. RAJANAYAGAM | வேலூர்
#51912

இறந்த மாட்டை அகற்றாததால் துர்நாற்றம்

இறந்த மாட்டை அகற்றாததால் துர்நாற்றம்மற்றவை

வேலூர் சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலம் அருகில் ரெயிலில் அடிபட்டு இறந்த ஒரு மாடு பல நாட்களாக அங்கேயே கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அந்த மாட்டின் உடலை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சி.சதீஷ்குமார், சேண்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#51911

வேகத்தடை அமைக்க வேண்டும்

சாலை

அமிர்தி மெயின்ரோட்டில் கேசவபுரம் கிராமம் உள்ளது. அங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றன. சுற்றுலா தலமான அமிர்திக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மாணவ-மாணவிகள் சாலையை கடந்து செல்கிறார்கள். அப்போது அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பள்ளிகளுக்கு அருகில் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வே.சதீஷ்குமார், கேசவபுரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick