Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Dec 2024
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#52302

சாலை பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி

சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் கன்னிகாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை எதிரே மேம்பாலப் பணிகள் நடப்பதால், தற்காலிக சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் டிரைவர்கள் அவதிப்படுகின்றனர். குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரமேஷ்குமார், கன்னிகாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#52301

நிழற்குடைகளில் சுவரொட்டிகள்

மற்றவை

அரக்கோணம் ஜோதி நகர் மற்றும் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பஸ் நிறுத்தங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடைகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது. ஒட்டப்பட்ட சுவரொட்டியை கிழித்துக் கீழே போட்டு விட்டு, அங்கு மற்றொரு சுவரொட்டி ஒட்டுவதால் அந்த இடம் முழுவதும் அசுத்தமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சுவரொட்டிகளை ஒட்டாதீர்கள் என எச்சரிக்கை செய்ய வேண்டும். -சாமுவேல், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#52300

பகலிலும் எரியும் மின் விளக்கு

மின்சாரம்

ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தில் பி.எம்.எஸ்.கொல்லை 4-வது தெருவில் கடந்தசில நாட்களாக தெரு மின் விளக்கு எரிந்து கொண்டே இருக்கிறது. இதை நிறுத்த சுவிட்சை அமைக்காமல், நேரடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் மின் விளக்கு பகலிலும் எரிந்து கொண்டே இருக்கிறது. இதுகுறித்து மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவிச்சந்திரன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#52299

குரங்குகள் தொல்லை

மற்றவை

நாட்டறம்பள்ளி அருகே ஆவாரங்குப்பத்தில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால், இந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே குரங்குகளை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வராஜ், நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#52298

சாலையின் குறுக்கே மண்

சாலையின் குறுக்கே மண்சாலை

ஜோலார்பேட்டை ரெயில் நிலைய நுழைவு வாயில் அருகே ரெயில் பயணிகள் செல்லும் சாலையில் புதிய கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொள்ள பள்ளம் தோண்டப்பட்டது. அந்தப் பள்ளத்தைச் சரியாக மூடப்படாமலும், பணிகள் முடியாமலும் இருப்பதால் அந்த வழியாகச் செல்லும் ரெயில் பயணிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சாலையின் குறுக்கே கிடக்கும் மண்ணை அப்புறப்படுத்தி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.ராஜசேகர், சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#52297

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

ஆம்பூைர அடுத்த துத்திப்பட்டு பகுதியில் இருந்து கன்றாம்பல்லி பகுதிக்கு செல்லும் சாலை மோசமாக உள்ளது. மேலும் அப்பகுதியில் இரவில் மின்விளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையைச் சீரமைக்க வேண்டும். -ராமு, துத்திப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#52296

சேதமான சாலை

சாலை

திருப்பத்தூரை அடுத்த விஷமங்கலம் அருகே கோடியூர் செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. இதனால், அந்த சாலையில் செல்வோர் அவதிப்படுகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கஜேந்திரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#52295

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே கோணாப்பட்டு அடுத்த குள்ளன்வட்டத்தில் வெட்டுவனத்தம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு செல்லும் சாலை மோசமான நிலையில் சேறும், சகதியுமாக உள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்த தகுதியற்றதாக உள்ளது. அந்தச் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பிரகாஷ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024
K. RAJANAYAGAM | வந்தவாசி
#52294

பயன்பாட்டுக்கு வராத கழிவறைகள்

பயன்பாட்டுக்கு வராத கழிவறைகள்மற்றவை

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட கழிப்பறைகள் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் மூடிேய கிடக்கின்றன. புதிய பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். கழிப்பிடம் திறக்கப்படாமல் இருப்பதால் மக்கள் திறந்த ெவளியில் சிறுநீர், மலம் கழிப்பதுமாக உள்ளனர். இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. உடனே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மூடி கிடக்கும் கழிப்பறைகளை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு விட ேவண்டும். ...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024
K. RAJANAYAGAM | ஆரணி
#52293

கால்வாயை அடைத்த காலிப்பாட்டில்கள்

கால்வாயை அடைத்த காலிப்பாட்டில்கள்குப்பை

ஆரணி பழைய பஸ் நிலையத்தின் சுற்றுச்சுவர் அருகே கால்வாயில் ஏராளமான காலிப் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் விழுந்து அடைத்துள்ளது. இதை அகற்ற நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -யுவராஜ், ஆரணி.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024
K. RAJANAYAGAM | ஆரணி
#52292

சாய்ந்த தடுப்புக்கம்பிகள்

சாய்ந்த தடுப்புக்கம்பிகள்மின்சாரம்

ஆரணி நகரின் மையத்தில் கோட்டை மைதானம் உள்ளது. இது, விளையாட்டுத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சமீபத்தில் பெஞ்ஜல் புயலால் பலத்த மழைப் பெய்தபோது சாலையோரம் இருந்த மரம் சுற்றுச்சுவர் மீது விழுந்து, நடைபாதை பகுதியில் இருந்த தடுப்புக் கம்பிகள் அனைத்தும் சாய்ந்து பல நாட்கள் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நடைப்பயிற்சி மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளிகள், முதியோர் சிரமப்படுகின்றனர். அதை, விளையாட்டுத்துறை, ஆரணி நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீர் செய்ய வேண்டும். -ரமணி, ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024
K. RAJANAYAGAM | ஆரணி
#52291

மூடியே கிடக்கும் விவசாயிகள் ஓய்வறை

மூடியே கிடக்கும் விவசாயிகள் ஓய்வறைமற்றவை

ஆரணி மில்லர்ஸ் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கமிட்டி வளாகம் பின்பக்கம் வேளாண் பொறியியல் அலுவலகம் அருகே விவசாயிகள் ஓய்வறை உள்ளது. அது, விவசாயிகளுக்குப் பயன்படாமல் எப்போதும் மூடிேய உள்ளது. அங்கு முட்செடிகள் வளர்ந்து, விஷ ஜந்துகள் நடமாடும் இடமாக மாறி விட்டது. விவசாயிகளுக்குப் பயன்பட வேளாண்மைத்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா? -சேகர், ஆரணி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick