இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஏரி தடுப்பணையை சீர் செய்ய வேண்டும்
சோளிங்கர், சோளிங்கர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்பட்டு கிராமத்தில் ஏரி கடை வாசல் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணை 2021-ம் ஆண்டு மழை வெள்ளத்தால் உடைந்து சேதமானது. இந்த தடுப்பணை கிராமத்தில் உள்ள கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. தற்போது சேதம் அடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இந்தத் தடுப்பணையைச் சீரமைக்க வேண்டும்.
-விஜயன், சோளிங்கர்.