திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து நெரிசல்
வந்தவாசி, வந்தவாசி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வந்தவாசியில் காய்கறி மார்க்கெட் மற்றும் மெயின் பஜார் வீதியில் அச்சரப்பாக்கம் கூட்டுச் சாலையில் நான்கு முனை ரோடு ஆகிய இடங்கள் வாகன போக்குவரத்து அதிகமுள்ள பகுதியாகவும், சாலைகள் சந்திக்கும் இடமாகவும் விளங்குகிறது. இந்தப் பகுதிகளில் போக்குவரத்து காவலர்களை நியமித்து போக்குவரத்தை சரி செய்தால் தான் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும். ஆதலால் உடனே காவல் அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அகிலன், சுரேஷ், சமூக ஆர்வலர்கள், சென்னாவரம்,