திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பெயர் பலகையால் போக்குவரத்துக்கு இடையூறு
தூசி, செய்யாறு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. அந்தச் சாலையின் நடுவே தடுப்புச் சுவரும் கட்டப்பட்டுள்ளது. சாலையோரம் கடைகளின் பெயர் பலகையை வியாபாரிகள் வைத்துள்ளனர். இதனால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. எனவே சாலையோரம் கடையின் ெபயர் பலகைைய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும்.
-கண்ணன், தூசி.