Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 Sep 2022 10:16 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#17949

கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்

கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்போக்குவரத்து

அரசு பஸ்களில் மாணவர்களுக்கு இலவச பயணம் என்பதைத் தொடர்ந்து, பெண்களுக்கும் இலவச பயணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து வருகிறது. பணம் கொடுத்துப் பயணம் செய்வோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். கே.வி.குப்பம், குடியாத்தம், காட்பாடி, திருவலம் உள்பட பல இடங்களில் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் உரிய நேரத்தில் வீட்டுக்குச் செல்ல கிடைத்த பஸ்களில் இடம் கிடைக்காதபோது, படிகட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 5:49 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#17938

குரங்குகள் தொல்லை

மற்றவை

நாட்டறம்பள்ளி பேரூராட்சி அதிபெரமனூர் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. வீடுகளில் புகுந்து உள்ளே இருக்கும் பொருட்களை எடுத்து சென்று விடுகிறது. மேலும் சிறுவர்கள் கையில் வைத்து சாப்பிடும் தின்பண்டங்களையும் பறித்து செல்கிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை குரங்குகளை பார்த்து பயப்படும் நிலை உள்ளது. எனவே அதிபெரமனுர் பகுதியில் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -இந்துமதி, அதிபெரமனூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 5:22 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#17936

சிறுபாலம் அமைத்துத்தர வேண்டும்

சாலை

திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மெயின் ரோடு அட்வகேட் ராமநாத நகர் 2-வது தெருவில் கால்வாய் உடைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. நகராட்சி நிர்வாகம் இது வரை அந்தப் பகுதியில் சிறுபாலம் அமைத்துத் தர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்தும், தெரு பகுதியில் சிறுபாலம் அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்தத் தெரு பகுதியில் உள்ள கார்கள் மற்றும் வாகனங்கள் வெளியே எடுத்து வர மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. எனவே உடனடியாக நகராட்சி நிர்வாகம் கால்வாயில் சிறுபாலம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 5:17 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#17935

மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் முகமத் புறா தெருவில் ஒரு மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும். -இர்பாஸ், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 12:30 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#17769

குளம் தேங்கும் மழைநீர்

மற்றவை

சத்துவாச்சாரி நேதாஜி நகர் மந்தவெளி பகுதியில் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பள்ளிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது மழை பெய்வதால் அந்த பகுதி முழுவதும் குளம் போல் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, -மாணவிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். சைக்கிளில் செல்லும் மாணவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த சாலையை விரைந்து சரி செய்ய வேண்டும். -குமார்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 1:59 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#17767

டிரான்ஸ்பார்மரின் மின்கம்பம் சேதம்

டிரான்ஸ்பார்மரின் மின்கம்பம் சேதம்மின்சாரம்

சோளிங்கர் பஜார் தெருவில் பழமை வாய்ந்த சோழபுரீஸ்வரர் கோவில் உள்ளது இக்கோவிலுக்கு தினமும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.கோவில் அருகே டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரின் மின்கம்பம் 2-ம் சேதம் அடைந்து சிமெண்டு பூச்சுகள் முழுவதுமாக பெயர்ந்து விழுந்துள்ளது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்துக்குள்ளாகலாம். டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின்கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்களை உடனடியாக அமைக்க வேண்டும். -பிரேம்குமார், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 12:06 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#17766

பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்

பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்மற்றவை

சோளிங்கரை அடுத்த பாண்டியநல்லூர் காலனிக்கு செல்லும் வழியில் உள்ள ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகிகிறது. அந்தச் சுகாதார வளாக கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்காமல் உள்ளது. இந்த சுகாதார வளாகத்திற்கு மின் இணைப்பு, தண்ணீர் வசதி ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 2:00 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#17762

காட்டன் சூதாட்டத்தை ஒழிக்க வேண்டும்

மற்றவை

வேலூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் காட்டன் சூதாட்டம் நடக்கிறது. கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் கூலியை பறிமுதல் செய்து கொண்டிருக்கும் காட்டன் சூதாட்டத்தை போலீசார் தடுத்து ஒழிக்க வேண்டும். மேலும் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை தண்டிக்க வேண்டும்.-எஸ்.ஜோதி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 11:40 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#17760

சாலை வசதி

சாலை வசதிசாலை

வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரி பேஸ்-2, மண்டலம் -2, வார்டு-23, 59வது தெருவில், சாலை போடுவதற்காக பல மாதங்களுக்கு முன்பு இருக்கின்ற சாலை தோண்டப்பட்டது. ஆனால் இதுவரை சாலை போடப்படவில்லை. குண்டும் குழியுமாக சாலை இருப்பதினால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமப்படுகின்றனர். அடிக்கடி கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இச்சாலையை உடனடியாக போட நடவடிக்கை எடுக்க வேண்டும். -கே.குணசேகரன், சத்துவாச்சாரி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 11:36 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#17758

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

மற்றவை

வாலாஜாவில் உள்ள சோளிங்கர் ரோடு, அணைக்கட்டு ரோடு ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும். -சாம்பசிவம், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 11:34 AM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#17757

பயன்பாடற்ற நிைலயில் அடிபம்பு

பயன்பாடற்ற நிைலயில் அடிபம்புதண்ணீர்

காட்பாடி காந்திநகர் 8-வது கிழக்கு மெயின் சாலை ஓரம் அடிபம்பு ஒன்று உள்ளது. அந்த அடிபம்பு கடந்த சில மாதங்களாக பயன்பாடற்ற நிலையில் கிடப்பில் கிடக்கிறது. எனவே அந்த அடிபம்பை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் அப்பகுதி பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைஅதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன், காட்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 1:58 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#17756

செடி கொடிகளை அகற்றுவார்களா?

செடி கொடிகளை அகற்றுவார்களா?மற்றவை

அரக்கோணம்-பூந்தமல்லி சாலையில் உள்ள தக்கோலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்பு செடி கொடிகள் வளர்ந்து பல மாதங்களாக புதர் மண்டி உள்ளது. இதனால் விஷ பூச்சிகள் ஏதேனும் பள்ளி வகுப்பறையில் வந்து மாணவர்களை தீண்டி விடுமோ என அச்சம் ஏற்படுகிறது. எனவே அதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வீரகுமார், தக்கோலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick