வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குளம் தேங்கும் மழைநீர்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
சத்துவாச்சாரி நேதாஜி நகர் மந்தவெளி பகுதியில் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பள்ளிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது மழை பெய்வதால் அந்த பகுதி முழுவதும் குளம் போல் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, -மாணவிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். சைக்கிளில் செல்லும் மாணவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த சாலையை விரைந்து சரி செய்ய வேண்டும்.
-குமார், நேதாஜிநகர்.




