Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Jun 2025 8:21 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#57180

மணல் கொள்ளை

மணல் கொள்ளைமற்றவை

ஆம்பூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பாலாற்றில் இருந்து தினமும் இரவு பகலாக என 24 மணிநேரமும் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இது குறித்து போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மோகன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 7:52 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57179

நாய்கள் தொல்லை

மற்றவை

திருப்பத்தூர் அருகே கசிநாயக்கன்பட்டி பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. அவைகள், அந்த வழியாக வாகனங்களில் செல்வோரை கடிக்க துரத்துகின்றன. எனவே அந்த நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சின்னசாமி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 7:51 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57178

சாலையோரம் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூர் அருகே வடக்கு பதனவாடி பகுதியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இவற்றால் அந்தப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயவேல்முருகன், திருப்பத்தூர்.பதனவாடிபதனவாடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 7:46 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57177

செடி, கொடிகள் படர்ந்த மின்கம்பம்

மின்சாரம்

திருப்பத்தூர் அவ்வை நகர் பகுதியில் இருந்து திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி சாலைக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால், அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரெங்கநாதன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 7:40 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#57176

பழுதடைந்த பாலம் சீரமைக்கப்படுமா?

பழுதடைந்த பாலம் சீரமைக்கப்படுமா?சாலை

கண்ணமங்கலம் பேரூராட்சியில் பழைய ரோட்டில் நாகநதியின் குறுக்கே புதிய சாலை மேம்பாலம் அமைத்தபின் போக்குவரத்து அந்த வழியே வாகனங்கள் சென்று வருகின்றன. பழைய பாலம் வழியை மோட்டார் சைக்கிளில் செல்வோர், பாதசாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். பழுதடைந்த பாலம் அருகில் சிலர் கட்டிட கழிவுகளை கொட்ட வருகிறார்கள். அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பழுதடைந்த பாலத்தை சீரமைப்பார்களா? -ஆறுமுகம், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 7:35 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#57175

பஸ் நிலையத்தில் இடையூறு

மற்றவை

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்து வருகை தருகின்றனர். பஸ் நிலையத்தில் வேலூர் மற்றும் உள்ளூர் பஸ்கள் நிற்கும் பகுதி என 2 இடங்களில் நிழற் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகள் நிற்கும் இடத்தில் பலர் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். -கண்ணன்,திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 7:30 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#57174

குடிநீர் தொட்டிகளின் மின் மோட்டார்களை சரி செய்வார்களா?

குடிநீர் தொட்டிகளின் மின் மோட்டார்களை சரி செய்வார்களா?தண்ணீர்

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது நவம்பட்டு கிராமம். அந்தக் கிராமத்தில் கிழக்குத்தெரு, கோவில் வீதி, கிராமச் சேவை மைய கட்டிடம் முன் பகுதி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறு மின் விசை தொட்டிகள் உள்ளன. பழுதான மின் மோட்டார்களை முறையாக சரி செய்யாததால் சிறு மின் விசை தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவா, நவம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 7:27 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#57173

கால்வாய்களை தூர்வார வேண்டும்

கால்வாய்களை தூர்வார வேண்டும்கழிவுநீர்

ஆரணி நகராட்சி 15-வது வார்டு சைதாப்பேட்டை பகுதியில் சாலைகளை சீர் செய்வதோ, கால்வாய்களை தூர் வாருவதோ இல்லை. கால்வாய்களில் செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் காணப்படுகிறது. கழிவுநீர் ஓடாமல் தேங்குகிறது. நகராட்சி நிர்வாகம் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக சாலைகளை சீர் செய்ய வேண்டும், கால்வாய்களை தூர்வார வேண்டும். -நடராஜன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 7:24 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#57172

சுகாதாரமற்ற கழிவறை, குளியல் அறைகள்

சுகாதாரமற்ற கழிவறை, குளியல் அறைகள்மற்றவை

வந்தவாசியை அடுத்த மீசநல்லூர் கிராமத்தில் அரசு கட்டிய கழிவறைகள், குளியல் அறைகளில் போதிய தண்ணீர் வசதி இன்றி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் கட்டுப்பாட்டில் இருக்கும் கழிவறைகள், குளியல் அறைகளை சரியாகப் பராமரிப்பது இல்லை. இதனால், மக்கள் திறந்தவெளியில் கழிப்பிடம் செல்கிறார்கள். கழிவறைகள், குளியல் அறைகளை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகேசன், சமூக ஆர்வலர், மீசநல்லூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 8:27 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#56997

சிறு பாலத்தில் உடைப்பு

சிறு பாலத்தில் உடைப்புசாலை

கண்ணமங்கலம் பேரூராட்சியில் அம்ருத் திட்ட குடிநீர் திட்டப்பணிகளுக்காக அனைத்துத் தெருக்களிலும் தோண்டப்பட்ட பள்ளம் இன்னும் சரியாகச் சீரமைக்கப்படாமல் உள்ளது. பெருமாள் கோவில் தெருவில் போக்குவரத்து அதிகமுள்ள சாலையின் சிறுபாலத்தின் மீது சிலாப் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வராஜ், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 21
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 8:25 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#56996

மின் விளக்குகள் எரியவில்லை

மின் விளக்குகள் எரியவில்லைமின்சாரம்

ஆரணியில் பிரதான சாலையான காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு பகுதியில் நகராட்சி சார்பில் முறையாக மின் விளக்குகள் கூட பராமரிக்கப்படவில்லை. இரவு 9 மணி வரை கடைகளில் உள்ள மின் விளக்குகள் வெளிச்சத்தில் தான் மக்கள் ஓரளவுக்கு அச்சமில்லாமல் செல்ல ேவண்டி உள்ளது. இரவு 9 மணிக்கு பிறகு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் தெருவிளக்குகள் இல்லாமல் இருள் சூழந்து காணப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மின் விளக்குகளை எரியவிட வேண்டும். -கார்த்திகேயன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 8:23 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#56995

மக்கள் பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி

தண்ணீர்

திருவண்ணாமலை மாவட்டம் பேராயம்பட்டு கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அங்கு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. அந்தத் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கலையரசன், பேராயம்பட்டு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick