Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
3 Aug 2025 5:54 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#58252

கால்வாயை தூர்வார வேண்டும்

கழிவுநீர்

வேலூரில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனையில் இருந்து தினகரன் பஸ் நிறுத்தம் வரை ஆரணி சாலையின் இருபக்கமும் கால்வாய் இருப்பது தெரியாத அளவுக்கு தூர்ந்துபோய் உள்ளன. கால்வாயை தூர்வாருவதோடு பெரிய அளவில் கட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வினோத், டோல்கேட், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:51 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58250

மின்கம்பம் சேதம்

மின்சாரம்

திருப்பத்தூர் மாவட்டம் சிம்மனபுதூர் கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே ஒரு மின் கம்பத்தின் மேல் பகுதி சேதமடைந்துள்ளது. சேதமான மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின் கம்பம் அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாண்டியன், சிம்மனபுதூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:49 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#58249

சேதமடைந்த தார் சாலை

சேதமடைந்த தார் சாலைசாலை

ஆம்பூர் தாலுகா வடபுதுப்பட்டு கிராமத்தில் உள்ள பனந்தோப்பு காலனி பகுதியில் இருந்து கொல்லக்கொட்டாய் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரத்துக்கு தார் சாலை அமைக்கப்பட்டது. அந்தச் சாலை முழுவதும் சேதமடைந்து, மண் சாலையாக மாறி, குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகிறார்கள். இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மோகன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:47 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58248

பள்ளத்தை சரி செய்வார்களா?

பள்ளத்தை சரி செய்வார்களா?சாலை

திருப்பத்தூர் நகராட்சி பூங்கா முன்பு உள்ள சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பள்ளத்தில் மண் கொட்டி மூடப்பட்டுள்ளது. அந்தப் பள்ளத்தில் தார் ஊற்றி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயபிரகாஷ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:45 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58247

சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?

மற்றவை

திருப்பத்தூர் மாவட்டம் சிம்மனபுதூர் அன்புநகர் பகுதியில் சுகாதார வளாகம் உள்ளது. அது, பயன்பாடு இல்லாமல் உள்ளது. அதை, பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ராஜு, சிம்மனபுதூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:43 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58245

பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி

தண்ணீர்

திருப்பத்தூரை அடுத்த விஷமங்கலம் அருகே புளுகனவலசை பகுதியில் குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. அந்தத் தொட்டி பயன்பாடு இல்லாமல் உள்ளது. அதை, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜேந்திரன், விஷமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:37 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#58242

பெயர் பலகையை மறைத்த மரக்கிளைகள் அகற்றம்

பெயர் பலகையை மறைத்த மரக்கிளைகள் அகற்றம்மற்றவை

திமிரி-ஆரணி நெடுஞ்சாலையில் வளையாத்தூர் கூட்ரோடு அருகே சாலையோரம் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த பெயர் பலகையை அருகில் உள்ள மரக்கிளை மறைத்திருந்தது. இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. அந்தச் செய்தி எதிரொலியால், சாலையோரம் பெயர் பலகையை மறைத்திருந்த மரக்கிளையை நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்து அகற்றினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர். -ஏகாம்பரம், வளையாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:30 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#58241

உப்பு குளத்தை சீரமைப்பார்களா?

மற்றவை

அரக்கோணம் பஜார் பகுதியில் உள்ள பழமையான பிரசித்தி பெற்ற உப்பு குளம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவுடன் குளத்தை தூர் வாரி புதுப்பித்தனர். தற்போது குளத்தில் உள்ள பூங்கா இருக்கும் இடமே தெரியாத வகையில் பாழடைந்தும் செடி, கொடிகள் வளர்ந்தும், குப்பைகள் தேங்கியும் மாசடைந்தும் உள்ளது. இதனால், அப்பகுதியில் நோய் பரவ வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே, அந்தக் குளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -லோகநாதன், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:27 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#58240

இலவச கழிவறை வசதி தேவை

மற்றவை

வாலாஜா பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு அவசரத்துக்கு பயன்படுத்திக்கொள்ள இலவச கழிவறை வசதி இல்லை. உடனடியாக ஆண், பெண் இருபாலருக்கும் இலவச கழிவறை வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முத்துசாமி, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:26 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#58239

புதிய சிமெண்டு சாலை அமைக்கப்படுமா?

புதிய சிமெண்டு சாலை அமைக்கப்படுமா?சாலை

அரக்கோணம் பஜார் தெருவில் உள்ள சிமெண்டு பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பள்ளி செல்லும் முதியவர்கள், மாணவர்கள், நடந்து செல்லும்போது தவறி கீழே விழுகின்றனர். மோட்டார்சைக்கிளில் செல்பவர்களும் நிலை தடுமாறி கீழே விழுந்து காயங்களுடன் செல்கின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் கண்டு கொள்வதே இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழைய சிமெண்டு சாலையை அகற்றி விட்டு புதிய சிமெண்டு சாலை அமைத்துத்தர வேண்டும். -ராம்குமார், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:22 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#58238

மலைப்பாதையை விரிவுபடுத்த வேண்டும்

சாலை

வாலாஜா தாலுகா முகுந்தராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட லாலாப்பேட்டை பகுதியில் காஞ்சனகிரி மலையில் ஓசை எழுப்பும் வெள்ளைக்கல் பாறை உள்ளது. அந்த ெவள்ளைக்கல் பாறையை பார்க்க தினமும் பலர் 2, 4 சக்கர வாகனங்களில் வருகின்றனர். அதில் கல்மேல்குப்பம் வழியாக மலைக்கு செல்லும் பாதை குறுகலாக உள்ளது. அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே அந்த மலைப்பாதையை விரிவுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -உமாபதி, லாலாப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:20 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#58234

பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்

மற்றவை

கண்ணமங்கலம் பெருமாள் கோவில் தெருவில் இந்து ஆரம்பப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கட்டிடம் புதிதாக ஆரணி சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. ஆனால் சுற்றுச்சுவர் கட்டப்படாமல் உள்ளது. பள்ளி முன்பு வாகனங்கள் நிறுத்தும் இடமாக உள்ளது. எனவே இப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் நலன் கருதி உடனடியாக சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். -கோவிந்தராஜ், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick