திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதம் அடைந்த சுகாதார வளாகம்
ஆலங்காயம், வாணியம்பாடி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பேரூராட்சியில் உள்ள புலவர்பள்ளி செல்லும் ஏரி அருகே 2015-2016-ம் ஆண்டு ரூ.7 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அது, இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. அதில் உள்ள கதவுகள், கழிப்பறைகள் சிதிலமடைந்து, புதர்வளர்ந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.
-சபரிநாதன், ஆலங்காயம்.