Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 Aug 2025 11:04 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#58443

சாலை, கால்வாய் வசதி

சாலை, கால்வாய் வசதிசாலை

வாலாஜா தாலுகா அம்மூர் பேரூராட்சி அண்ணாநகரில் பல ஆண்டுகளாக சாலை மற்றும் கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் குளம்போல் தேங்குகிறது. இதனால் திருவிழா நடத்த சிரமம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து எங்கள் ஊரில் சாலை, கால்வாய் வசதி அமைத்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். -ராஜா, அம்மூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2025 10:57 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#58442

சரிந்து விழுந்த போக்குவரத்து சிக்னல் கம்பம்

சரிந்து விழுந்த போக்குவரத்து சிக்னல் கம்பம்போக்குவரத்து

திருவண்ணாமலை வடஆண்டாப்பட்டு புறவழிச்சாலையில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் சோலார் தானியங்கி போக்குவரத்துச் சிக்னல் கருவி பொருத்தப்பட்டிருந்த கம்பம் 2 மாதங்களுக்கு முன்பு சரிந்து விழுந்து விட்டது. ஆனால் அதிகாரிகளும், போலீசாரும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பகுதி அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் பகுதியாகும். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் இது குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சோலார் தானியங்கி போக்குவரத்து சிக்னல் கருவியை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2025 10:54 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#58441

சாலையில் தேங்கும் தண்ணீர்

தண்ணீர்

திருவண்ணாமலையில் மழைப் பெய்தாலே செங்கம் சாலையில் மழைநீர் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். செங்கம் சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சங்கர், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2025 10:45 AM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#58437

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்குப்பை

வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமம் ராஜீவ்காந்தி நகரில் ஆங்காங்கே குப்பைகள் வீசப்படுகிறது. குப்பைகளை பன்றிகள் கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வேதகிரி, வெம்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 5:23 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#58405

இருள் சூழ்ந்த ரெயில்வே சுரங்கப்பாதை

மற்றவை

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் சோலார் விளக்குகள் எரியாமல் பழுதடைந்துள்ளன. இதனால் அந்த சுரங்க பாதை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. போதிய வெளிச்சம் இல்லாததால் அப்பகுதியில் எந்த நேரத்திலும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சோலார் மின் விளக்கை பழுது நீக்கி அதனை எரிய வைக்க வேண்டும். -காமராஜ், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 5:21 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#58404

மந்தமாக நடக்கும் சாலை பணி

சாலை

போளூர் பஸ் நிலையத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணிகள் மந்தமாக நடக்கிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை விரிவுப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். -அரசு, போளூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 5:06 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#58387

ஏரிக்கால்வாயை தூர்வார வேண்டும்

ஏரிக்கால்வாயை தூர்வார வேண்டும்தண்ணீர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கொடுங்காலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கன்னிகாபுரத்தில் இருந்து காவேடு ஏரிக்கு செல்லும் நீர்வரத்துக் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மொத்த மழைநீரும் தார் சாலையில் குளம்போல் தேங்கி உள்ளது. அங்குள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. நீர்வரத்துக் கால்வாயை தூர்வாரி தண்ணீரை ஏரிக்கு திருப்பி விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -லோகநாதன், கன்னிகாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 6:06 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#58262

கேமராக்களை மறைக்கும் மரக்கிளைகள்

கேமராக்களை மறைக்கும் மரக்கிளைகள்மற்றவை

வேலூர் காகிதப்பட்டறை அரசு பள்ளி அருகில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை சுற்றி மரக்கிளைகள் வளர்ந்து மறைத்துள்ளன. இதனால் கேமராக்களில் காட்சிப்பதிவுகள் தெளிவாக பதிவாக வாய்ப்பிலை. கண்காணிப்பு கேமராக்களை அதிகாரிகள் கண்காணிப்பார்களா? -ரவிச்சந்திரன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 6:02 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#58259

பஸ் நிலைய தரை தளம் சேதம்

பஸ் நிலைய தரை தளம் சேதம்மற்றவை

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள தனியார் பஸ்கள் தகவல் நிலைய அலுவலகம் அருகே பயணிகள் காத்திருப்பதற்காக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் அருகில் உள்ள தளத்தின் கற்கள் உடைந்துள்ளன. இதனால் பஸ் ஏற செல்லும் பயணிகள் அவசரத்தில் கால் இடறி கீழே விழுந்து காயத்துடன் செல்கின்றனர். எனவே உடைந்து கிடக்கும் தரைத்தளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -இளையராஜா, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 6:00 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#58257

பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை வசதி

மற்றவை

வேலூர் சி.எம்.சி.மருத்துவமனை பஸ் நிறுத்தம் (கோட்டை தபால் நிலையம்), நேஷ்னல் தியேட்டர் பஸ் நிறுத்தம் (பென்ஸ் பார்க் எதிரே) கால்வாய் கட்டும் பணிக்காக பயணிகள் நிழற்குடையை அகற்றினார்கள். அங்கு, இன்னும் ஒரு சிறிய அளவிலான பயணிகள் நிழற்குடையை கூட கட்டித்தர வில்லை. மக்கள், நோயாளிகள் மழை, வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடையை கட்டித்தர வேண்டும். -சுரேஷ், தோட்டப்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:58 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#58254

கற்களால் ஆன இருக்கை சேதம்

கற்களால் ஆன இருக்கை சேதம்மற்றவை

வேலூர் கோட்டையில் நடைபயிற்சியில் ஈடுபடும் பொதுமக்கள் அமர்ந்து ஓய்வெடுப்பதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கற்களான இருக்கை அமைக்கப்பட்டுள்ளன. காவலர் பயிற்சி பள்ளி அருகே இருக்கைகள் உடைந்துள்ளன. அந்த இருக்கைகளை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாமிநாதன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:56 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#58253

ஆறாக ஓடும் கழிவுநீர்

கழிவுநீர்

வேலூர் விருதம்பட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை எதிரே கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயை தூர்வாரும் பணி கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் மருத்துவமனை எதிரில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையோரம் காங்கேயநல்லூர் ரோடு வரை ஆறாக ஓடுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தேவா, விருதம்பட்டு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick