வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதம் அடைந்த கால்வாய்
வேலூர், குடியாத்தம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் சத்துவாச்சாரி மந்தைவெளியில் இருந்து பாலாற்றுக்கு செல்லும் பிரதான சாலையில், மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்புகள் உறுதி இழந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓட்டை விழுந்தது. ஆரம்ப நிலையில் சரிசெய்யப்படாத காரணத்தால், தற்போது கால்வாய் முழுவதும் அமைக்கப்பட்ட சிலாப்புகள் நொறுங்கி, அரை அடி ஆழத்திற்கு கீழே இறங்கி சேதம் அடைந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், வேலூர்.