Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 Oct 2022 10:56 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#20511

பஸ் நிற்கும் இடத்தில் ஆக்கிரமிப்பு

பஸ் நிற்கும் இடத்தில் ஆக்கிரமிப்புமற்றவை

கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. வேலூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் இங்கு நின்று செலகின்றன. பஸ்கள் நிற்கும் இடத்தில் ஏற்கனவே பயணிகள் நிழற்கூடம் சிறிய அளவில் இருந்தது. அது பழுதடைந்த நிலையில் இருந்ததால், அதை அதிகாரிகள் அகற்றி விட்டனர். அதன் பிறகு அங்கு பயணிகள் நிழற்கூடம் கட்டவில்லை. ஆனால், அந்த இடத்தில் பயணிகள் தினமும் நின்று பஸ்களில் ஏறி செல்கிறார்கள். அங்கு பயணிகள் நிற்பதற்கு போதிய இடமில்லாத வகையில் சாலையை ஆக்கிரமித்து நடைபாதைக்கடைகள் வைத்து வியாபாரம் செய்கின்றனர்....

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 10:53 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#20510

பெரியார் பூங்காவில் குப்பைகளை கொட்டும் அவலம்

பெரியார் பூங்காவில் குப்பைகளை கொட்டும் அவலம்குப்பை

வேலூர் தெற்குக் காவல் நிலையம் எதிரே உள்ள பெரியார் பூங்கா கடந்த சில மாதங்களாக மூடப்பட்டு, கிடப்பில் உள்ளது. இதனால் பொதுமக்கள் ஒருசிலர் சுவரைத் தாண்டி உள்ளே சென்று வருகின்றனர். மேலும் மாநகராட்சி ஊழியர்கள் ஒரு சிலர் அப்பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை பெரியார் பூங்கா உள்பகுதியில் கொட்டி தீ வைக்கின்றனர். எனவே பூட்டப்பட்டுக் கிடக்கும் பெரியார் பூங்காவை பயனுக்குக் கொண்டு வந்தால் இது போன்ற செயல்களை தவிர்க்கலாம். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 10:50 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#20509

போதைப்பொருள் விற்பனை தடுக்கப்படுமா?

மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த மேலபுலம் புதூர் மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, ஹான்ஸ் (கூலிப்) உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சட்ட விரோதமாக நடக்கும் போதைப் பொருள் விற்பனை இளைஞர்கள், பள்ளி மாணவர்களை குறிவைத்தே நடத்தப்படுவதால் அவர்கள் எளிதில் சிக்கி மீள முடியாமல் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். எனவே காவல் துறையும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களும் இளைஞர்கள், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு போதைப்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 10:46 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#20508

தரைபாலம் திறக்கப்படுமா?

தரைபாலம் திறக்கப்படுமா?சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த சிறுவளையம் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து விவசாய பயன்பாட்டுக்காக ஏரிக்கால்வாய் மூலம் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது தரைப்பாலம் அமைத்து அதன் வழியே விவசாய பயன்பாட்டுக்கு நீர் எடுத்துச் செல்ல திட்டமிட்டு சாலையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்தது. தரைப்பாலம் அமைக்கும் பணி முடிவுற்ற நிலையில் சாலையில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 5:07 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#20472

பள்ளி நேரத்தில் போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

திருப்பத்தூர் ஆசிரியர் நகர் பகுதியில் வாணியம்பாடி-சேலம் 4 வழிச்சாலை விரிவாக்கப் பணி நடந்து வருகிறது. இதற்காக ஆசிரியர் நகர் நூலகம் எதிரே மழைநீர் செல்ல பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக, ஒருபுறம் மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை, மாலை நேரங்களில் பள்ளி வாகனம் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்களால் அந்த இடத்தில் கடுமையானப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். மேலும் மாணவர்கள் சரியான நேரத்துக்கு பள்ளிக்குச் செல்ல...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 4:01 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#20440

கோட்டை பூங்கா பராமரிக்கப்படுமா?

கோட்டை பூங்கா பராமரிக்கப்படுமா?பூங்கா

வேலூர் கோட்டை முன்பு உள்ள பூங்காவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அமர்ந்து பொழுதைக் கழித்து வருகின்றனர். அந்தப் பூங்காவில் ஒரு பக்கம் அதிகமான புற்கள் வளர்ந்து கிடக்கிறது. அங்கு விஷ பூச்சிகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் அமர்ந்து செல்கின்றனர். மேலும் பூங்கா நடைபாதையில் புற்கள் வளர்ந்து சுருங்கி காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பூங்கா புற்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -புருஷோத்தமன், வேலூர்.

மேலும்
ஆசிரியர் குறிப்பு


ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 3:01 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#20394

பாழடைந்து வரும் ஊரக வாழ்வாதார மையம்

பாழடைந்து வரும் ஊரக வாழ்வாதார மையம்மற்றவை

ஆலங்காயம் ஒன்றியம் வெள்ளக்குட்டை கிராமத்தில் ஊரக வாழ்வாதார மையம் சார்பில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. திறப்பு விழா காணாமலேயே அப்படியே பாழடைந்து வரும் நிலையில் உள்ளது. இந்த மையத்தில் இ.சேவை மையம் உள்ளிட்டவை தொடங்க அரசு உத்தரவிட்டும், இதுவரை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கந்தசாமி, வெள்ளக்குட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 2:17 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#20364

வரவேற்பு மையத்தில் ஊழியரை நியமிப்பார்களா?

வரவேற்பு மையத்தில் ஊழியரை நியமிப்பார்களா?மற்றவை

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலகங்கள் 6 மாடியில் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு அலுவலகத்துக்கு வந்து செல்கிறார்கள். எந்த அலுவலகம் என்று தெரிவதற்காக தரை தளத்தில் வரவேற்பு மையம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழிகாட்ட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தும், அந்த வரவேற்பு மையத்தில் யாரும் இருப்பதில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வரவேற்பு மையத்தில் ஊழியரை நியமித்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது....

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 2:10 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#20358

சுகாதார வளாகங்களை தினமும் திறந்து வைக்க வேண்டும்

மற்றவை

திருவண்ணாமலை சுற்றுலா மற்றும் ஆன்மிக நகரமாக விளங்குகிறது. அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலானோர் கோவில் பின்புறம் உள்ள மலையைச் சுற்றி கிரிவலம் செல்கின்றனர். பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். ஆனால் தற்போது பகல் மற்றும் இரவில் தனித்தனியாக ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். கிரிவலப் பாதையில் உள்ள சுகாதார வளாகங்கள் பவுர்ணமி நாட்களில் மட்டுமே திறக்கப்பட்டு பொதுமக்கள், பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது. மற்ற நாட்களில் பூட்டி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 1:29 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#20351

நாய்கள் தொல்லை

மற்றவை

ஆம்பூர் கஸ்பா பகுதியில் உள்ள ஆட்டோக்கள் நிறுத்துமிடம் அருகே நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இரவில் அந்த வழியாக வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்கப் பாய்கின்றன. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமார், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 1:16 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#20349

குடிநீர் குழாயில் உடைப்பு

குடிநீர் குழாயில் உடைப்புதண்ணீர்

அகரம்சேரி பாலாற்றில் உலக வங்கி நிதியில் அமைக்கப்பட்ட குடிநீர் தேக்கத்தொட்டியில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தூரம் உள்ள ஒடுகத்தூருக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அகரம்சேரி பகுதியில் குடிநீர் குழாயில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னால் உடைப்பு ஏற்பட்டு, அதில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி குளம்போல் தேங்கி உள்ளது. உடைப்பு ஏற்பட்ட பகுதியில் அசுத்தமாக உள்ளதால், அந்த அசுத்தம் குடிநீருடன் கலக்க வாய்ப்புள்ளது. குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 12:46 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#20331

பெயர் பலகை வைக்க வேண்டும்

பெயர் பலகை வைக்க வேண்டும்மற்றவை

குடியாத்தம் பழைய பஸ் நிலையம் எதிரில் உள்ளது ஜி.பி.எம்.தெரு. இங்கு தனியார் மருத்துவ மனைகள், மருந்துக்கடைகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளன. மக்கள் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். நகராட்சி அமைத்துள்ள பெயர் பலகை காணாமல் போய் பல மாதங்கள் ஆகிறது. பெயர் பலகையை தாங்கி இருந்த பிரேம் மட்டும் நிற்கிறது. பெயர் பலகையை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சிவகுரு, குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick