Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 March 2025 6:42 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#54662

கூடுதல் பஸ் இயக்க வேண்டும்

போக்குவரத்து

போளூரில் இருந்து தினமும் காலை 7.20 மணியளவில் ஜமுனாமரத்தூர் வரை இயக்கப்படும் அரசு மினி பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. ஆகையால் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போளூரில் இருந்து காலை 8 மணியளவில் ஜமுனாமரத்தூர் வரை கூடுதலாக அரசு பஸ் இயக்க வேண்டும். -ம.ம.பழனி, ஜமுனாமரத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 8:33 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#54499

வாரச்சந்தையில் போக்குவரத்து நெரிசல்

வாரச்சந்தையில் போக்குவரத்து நெரிசல்போக்குவரத்து

வேலூர் மாவட்டம் பொய்கை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது. அங்கு, கால்நடைகள், காய்கறிகளை ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ்கள், கனரக வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி அனுப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.பிரவீன், சமூக ஆர்வலர், பொய்கை.

மேலும்
ஆதரவு: 36
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 8:30 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#54498

மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும்

மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும்மற்றவை

வேலூர் காகிதப்பட்டறை எல்.ஐ.சி.காலனி பிரதான சாலையோரம் கோவில்கள், பள்ளி உள்ளது. அப்பகுதியில் சாலையோரம் மாடுகளை கட்டி வைத்துள்ளனர். அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாறி ஒதுங்கி செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையோரம் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மாடுகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரேம்குமார், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 8:28 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#54497

கடைகளின் ஆக்கிரமிப்பால் மக்கள் நெரிசல்

மற்றவை

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பூக்கள் விற்கும் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. அந்தக் கடைகள் அனைத்தும் மக்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. ஆண்களும், பெண்களும் நெரிசலில் இடித்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வேல்முருகன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 8:26 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#54496

கழிவறையில் கட்டணம் குறிப்பிடாத அறிவிப்பு

கழிவறையில் கட்டணம் குறிப்பிடாத அறிவிப்புமற்றவை

காட்பாடி ரெயில் நிலையத்தில் கழிவறைகள் உள்ளன. அதில் பணம் செலுத்தி பயன் அடை என்ற அடிப்படையில், ‘பே அண்டு யூஸ்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், பணம் எவ்வளவு என்று குறிப்பிடவில்லை. கழிவறை பகுதியில் எழுதப்பட்டள்ள பே அண்டு யூஸ் என எழுதப்பட்டு இருக்கும் கீழே எவ்வளவு தொகை என்பதை குறிப்பிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஒ.ஜெ.கதிர்வேல், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 8:17 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#54493

புதர் சூழ்ந்த நிழற்குடை

புதர் சூழ்ந்த நிழற்குடைமற்றவை

சோளிங்கரை அடுத்த ஜம்புகுளம் கல்லூரி அருகே எஸ்.என்.கண்டிகை கிராமத்தில் பஸ் பயணிகள் நிழற்குடை உள்ளது. அந்த நிழற்குடையில் 5 கிராம மக்களை சேர்ந்தவர்கள் யாரேனும் வந்து, பஸ்சுக்காகக் காத்திருப்பார்கள். அந்த நிழற்குடையைச் சுற்றிலும் புதர் வளர்ந்துள்ளது. அதை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பார்த்தசாரதி, ஜம்புகுளம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 8:15 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#54492

தேவையற்ற இடங்களில் வேகத்தடைகள்

சாலை

அரக்கோணம் காந்தி நகர் ரத்தினம் தெரு, அண்ணா தெரு, காந்தி நகர் - மாதவ நகர் செல்லும் பிரதான சாலை உள்ளிட்ட தெருக்களில் அரசு விதி முறைகள் இன்றி 10 அடிக்கு ஒரு வேகத்தடைகளை குடியிருப்பு வாசிகளே அமைத்துள்ளனர். இதனால் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் நகராட்சி நிர்வாகம் வேகத்தடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமார், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 8:10 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#54490

பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா?

மற்றவை

பாணாவரத்தில் இருந்து நெமிலி செல்லும் சாலையில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. தற்போது சுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பாணாவரத்தில் நெமிலி செல்லும் சாலை பகுதியில் பயணிகள் நிழற்கூடம் கட்ட ஏற்பாடு செய்வார்களா? -முனுசாமி, பாணாவரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 8:09 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#54489

சாலையின் நடுவே மின் கம்பம்

சாலையின் நடுவே மின் கம்பம்மின்சாரம்

சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் தெருவின் நடுவே 2 மின் கம்பங்கள் உள்ளன. அந்தக் கம்பங்கள் போக்குவரத்துக்கு இடையூராக உள்ளன. மின்கம்பங்களை அகற்றி ஓரமாக நட வேண்டும் என பல முறை தெரிவித்தும் மின்வாரித்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது மின்வாரியம் நடவடிக்கை எடுக்குமா? -கண்ணன், சோமசமுத்திரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 8:05 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#54488

வேகத்தடைகள் சரி செய்யப்படுமா?

சாலை

திருப்பத்தூர் செட்டி தெரு பகுதியில் வேகத்தடைகள் உள்ளன. மோட்டார்சைக்கிளில் செல்வதற்கு வசதியாக வேகத்தடையின் ஒரு ஓரம் அகற்றி உள்ளனர். இதனால் அந்த வேகத்தடைகள் இருந்தும் எந்தவித பயனும் இல்லை. எனவே அந்த வேகத்தடைகளில் சேதமடைந்து உள்ள பகுதிகளை சீரமைக்க வேண்டும். -இளையராஜா, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 8:04 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#54487

ஏரிக்கரையில் கோழி கழிவுகள் வீச்சு

குப்பை

திருப்பத்தூர் பெரிய ஏரி பகுதியில் செல்லும் சாலையோரம் கோழிக்கழிவுகளை வீசுகிறார்கள். இதனால் அந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். அங்குக் கோழி கழிவுகள் வீசுவதை தடை செய்து அறிவிப்பு எச்சரிக்கை பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாம்பசிவம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 8:02 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#54486

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

கந்திலி அருகே காக்கங்கரை பகுதியில் சாலையோரம் குப்பைகள், கோழி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே இவற்றை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாஷா, கந்திலி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick