இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள்
ராணிப்பேட்டை, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வாலாஜா பஸ் நிலைய பகுதியையொட்டி உள்ள கங்கைகொண்டான் மண்டபம் தெரு, காந்தி சிலை சதுக்க தெருக்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டி உள்ளனர். அந்த 2 தெருக்கள் வழியாக வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளன. இதுபற்றி புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. இனியாவது, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து 2 தெருக்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்களா?
-ஜெகநாதன், வாலாஜா.