திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பை கழிவுகளை கொட்டும் அவலம்
வந்தவாசி, வந்தவாசி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வந்தவாசி தாலுகா அலுவலகம், தெற்கு போலீஸ் நிலையம் அருகில் அழுகிய காய்கறிகள், குப்பைகளை கொட்டி வருகிறார்கள். அங்கு வரும் பன்றிகள், மாடுகள் குப்பைகளை கிளறிவிட்டு கழிவுகளை சாப்பிடுகின்றன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. துர்நாற்றத்தால் தாலுகா அலுவலகம், போலீஸ் நிலையத்துக்கு வருபவர்களுக்கும், அங்குப் பணியாற்றுவோருக்கும் சிரமமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும்.
-வங்கை அகிலன், சமூக ஆர்வலர், வங்காரம்.