Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 April 2025 7:33 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#55198

சாலை பழுது

சாலை

காவேரிப்பாக்கம் ஒன்றியம் புதுப்பட்டு கிராமத்தில் 5 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். கிராமத்தில் ஏரிக்கரை சாலை பழுதடைந்து மிக மோசமாக உள்ளது. புதுப்பட்டு கிராமத்தில் இருந்து பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், ஓச்சேரி சென்று வர இந்தச் சாலையை தான் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பள்ளிக்கு, வேலைக்கு சைக்கிளில் செல்வோரும், இதர வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து சாலையை சீரமைக்க முன் வர வேண்டும். -சின்னபையன், புதுப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 7:26 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#55197

பயணிகள் அமரும் இருக்கைகள் எங்ேக?

பயணிகள் அமரும் இருக்கைகள் எங்ேக?மற்றவை

வெம்பாக்கம் தாலுகா தூசி அருகில் அய்யங்கார் குளம் கூட்டுச்சாலை புதிய பஸ் நிறுத்தம் உள்ளது. நிழற்கூடம் உள்ளே பயணிகள் அமரும் இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. அந்த இருக்கைகளை காணவில்லை, யாரோ திருடி சென்று விட்டனர். இதனால், பயணிகள் சிரமப்படுகிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும். -சாய்ராம், வெம்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 7:23 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#55196

தெருவின் நடுவே மின்கம்பம்

தெருவின் நடுவே மின்கம்பம்மின்சாரம்

ஆரணிைய அடுத்த பையூர் ஊராட்சியில் எம்.ஜி.ஆர். நகரில் தெருவின் மைய பகுதியில் மின் கம்பம் உள்ளது. இதனால் எந்த ஒரு வாகனமும் வந்து செல்வதற்கு வழி இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். மின்வாரியத்துறையினர் மின்கம்பத்தை தெரு ஓரமாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? -நேதாஜி, ஆரணி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 7:22 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#55195

அடிப்படை வசதிகள் வேண்டும்

சாலை

திருவண்ணாமலை தாலுகா வேங்கிக்கால் எழில் நகர் பகுதியில் தெரு மின்விளக்கு, கழிவுநீர் கால்வாய், தார் சாலை, குப்பைத்தொட்டி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பலமுறை துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். -செல்வராஜ், வேங்கிக்கால்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 7:19 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#55194

சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?

சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?மற்றவை

ஆரணி காந்திநகர் பாரதியார் தெரு முகப்பில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கழிவறை பழுதடைந்த நிலையில் சீரமைக்கப்பட்டது. ஆனால் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விடுவதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? -வினய்சந்த், ஆரணி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 7:08 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#55193

பாழடைந்த கட்டிடத்தை அகற்றுவார்களா?

பாழடைந்த கட்டிடத்தை அகற்றுவார்களா?மற்றவை

வந்தவாசி தாலுகா அலுவலகம் மற்றும் தெற்குக் காவல் நிலையம் அருகில் உழவர்சந்தை இயங்கி வருகிறது. உழவர் சந்தைக்கு அருகில் பாழடைந்து, இடிந்து விழும் நிலையில் அரசு கட்டிடம் உள்ளது. பாழடைந்த கட்டிடத்தால் உழவர் சந்தைக்கு வருவோர் அச்சப்படுகின்றனர். அந்தக் கட்டிடத்தை அரசு அதிகாரிகள் உடனே அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா? -ஜெயக்குமார்முருகன், விழுதுபட்டு கிராமம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 7:05 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#55192

பெயர் பலகையால் போக்குவரத்துக்கு இடையூறு

பெயர் பலகையால் போக்குவரத்துக்கு இடையூறுபோக்குவரத்து

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. அந்தச் சாலையின் நடுவே தடுப்புச் சுவரும் கட்டப்பட்டுள்ளது. சாலையோரம் கடைகளின் பெயர் பலகையை வியாபாரிகள் வைத்துள்ளனர். இதனால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. எனவே சாலையோரம் கடையின் ெபயர் பலகைைய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும். -கண்ணன், தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 7:03 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#55191

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்போக்குவரத்து

வந்தவாசியில் காய்கறி மார்க்கெட் மற்றும் மெயின் பஜார் வீதியில் அச்சரப்பாக்கம் கூட்டுச் சாலையில் நான்கு முனை ரோடு ஆகிய இடங்கள் வாகன போக்குவரத்து அதிகமுள்ள பகுதியாகவும், சாலைகள் சந்திக்கும் இடமாகவும் விளங்குகிறது. இந்தப் பகுதிகளில் போக்குவரத்து காவலர்களை நியமித்து போக்குவரத்தை சரி செய்தால் தான் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும். ஆதலால் உடனே காவல் அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -அகிலன், சுரேஷ், சமூக ஆர்வலர்கள், சென்னாவரம்,

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 8:18 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55032

மோசமான சாலை

சாலை

திருப்பத்தூர் அருகே லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சி பத்தியான்வட்டம் பகுதியில் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே அந்தப் பகுதியில் சாலை வசதியை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -நடராஜன், லக்கிநாயக்கன்பட்டி.

மேலும்
ஆதரவு: 33
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 8:16 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55031

நாய்கள் தொல்லை

மற்றவை

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அருகே இரவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அவை வாகனங்களில் செல்வோரை துரத்தி வந்து கடிக்கப் பாய்கின்றன. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -இளையராஜா, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 8:15 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#55030

ஆபத்தான மின்கம்பம்

ஆபத்தான மின்கம்பம்மின்சாரம்

ஜோலார்பேட்டை ஒன்றியம் அம்மணாங்கோயில் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட அம்மணாங்கோயில் பகுதியில் புதுப்பேட்டை பகுதியில் இருந்து பாச்சல் நோக்கி செல்லும் சாலையில் சாலையோரம் ஒரு மின் கம்பம் உள்ளது. அது, சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. ஆபத்தான நிலையில் இருக்கும் மின் கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து கீழே விழலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? -ஆர்.சந்தோஷ், புதுப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 8:13 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55029

சேதமடைந்த பயணிகள் நிழற்கூடம்

மற்றவை

திருப்பத்தூர் அருகே பொம்மிகுப்பத்தை அடுத்த புதிய அத்திக்குப்பம் பகுதியில் பயணிகள் நிழற்கூடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயணிகள் நிழற்கூடத்துக்குள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அந்தப் பகுதியில் புதிதாகப் பயணிகள் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்தானம், பொம்மிகுப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick