Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Jun 2025 7:27 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#57173

கால்வாய்களை தூர்வார வேண்டும்

கால்வாய்களை தூர்வார வேண்டும்கழிவுநீர்

ஆரணி நகராட்சி 15-வது வார்டு சைதாப்பேட்டை பகுதியில் சாலைகளை சீர் செய்வதோ, கால்வாய்களை தூர் வாருவதோ இல்லை. கால்வாய்களில் செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் காணப்படுகிறது. கழிவுநீர் ஓடாமல் தேங்குகிறது. நகராட்சி நிர்வாகம் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக சாலைகளை சீர் செய்ய வேண்டும், கால்வாய்களை தூர்வார வேண்டும். -நடராஜன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 7:24 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#57172

சுகாதாரமற்ற கழிவறை, குளியல் அறைகள்

சுகாதாரமற்ற கழிவறை, குளியல் அறைகள்மற்றவை

வந்தவாசியை அடுத்த மீசநல்லூர் கிராமத்தில் அரசு கட்டிய கழிவறைகள், குளியல் அறைகளில் போதிய தண்ணீர் வசதி இன்றி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் கட்டுப்பாட்டில் இருக்கும் கழிவறைகள், குளியல் அறைகளை சரியாகப் பராமரிப்பது இல்லை. இதனால், மக்கள் திறந்தவெளியில் கழிப்பிடம் செல்கிறார்கள். கழிவறைகள், குளியல் அறைகளை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகேசன், சமூக ஆர்வலர், மீசநல்லூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 8:27 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#56997

சிறு பாலத்தில் உடைப்பு

சிறு பாலத்தில் உடைப்புசாலை

கண்ணமங்கலம் பேரூராட்சியில் அம்ருத் திட்ட குடிநீர் திட்டப்பணிகளுக்காக அனைத்துத் தெருக்களிலும் தோண்டப்பட்ட பள்ளம் இன்னும் சரியாகச் சீரமைக்கப்படாமல் உள்ளது. பெருமாள் கோவில் தெருவில் போக்குவரத்து அதிகமுள்ள சாலையின் சிறுபாலத்தின் மீது சிலாப் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வராஜ், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 21
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 8:25 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#56996

மின் விளக்குகள் எரியவில்லை

மின் விளக்குகள் எரியவில்லைமின்சாரம்

ஆரணியில் பிரதான சாலையான காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு பகுதியில் நகராட்சி சார்பில் முறையாக மின் விளக்குகள் கூட பராமரிக்கப்படவில்லை. இரவு 9 மணி வரை கடைகளில் உள்ள மின் விளக்குகள் வெளிச்சத்தில் தான் மக்கள் ஓரளவுக்கு அச்சமில்லாமல் செல்ல ேவண்டி உள்ளது. இரவு 9 மணிக்கு பிறகு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் தெருவிளக்குகள் இல்லாமல் இருள் சூழந்து காணப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மின் விளக்குகளை எரியவிட வேண்டும். -கார்த்திகேயன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 8:23 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#56995

மக்கள் பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி

தண்ணீர்

திருவண்ணாமலை மாவட்டம் பேராயம்பட்டு கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அங்கு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. அந்தத் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கலையரசன், பேராயம்பட்டு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 8:11 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#56993

கோவில் இடம் ஆக்கிரமிப்பு

மற்றவை

திருவண்ணாமலை துரிஞ்சாபுரம் ஒன்றியம் மல்லவாடி கிராமத்தில் உள்ள சந்தைமேட்டில் ஆஞ்சநேயர் கோவில் பின்பக்கம் அரசு வழங்கிய வீட்டு மனைகள் உள்ளன. அந்த இடத்தில் கோவில் இடம் உள்ளது. கோவில் இடத்தை அக்கம் பக்கத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். கோவில் இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜேந்திரன், துரிஞ்சாபுரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 8:05 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#56992

சாலையோரம் வீசப்படும் குப்பைகள்

குப்பை

ஆண்டியப்பனூரில் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையோரம் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாகராஜன், ஆண்டியப்பனூா்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 8:02 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#56991

மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் நேதாஜி ரோட்டில் ஒரு மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும். -திருமலை, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 8:00 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#56990

மண் சாலையாக காட்சி அளிக்கும் அவலம்

சாலை

திருப்பத்தூர் அருகே பெரியகரம் பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் சேதமடைந்து மண் சாலை போல் காட்சியளிக்கின்றன. அந்தச் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். எனவே அந்தச் சாலைகளை சீரமைக்க வேண்டும். -சுவாமிநாதன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 7:57 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#56989

கிணறுக்கு தடுப்புச்சுவர் கட்டப்படுமா?

மற்றவை

திருப்பத்தூர் அருகே பெரியகரத்தில் சாலையோரம் தடுப்புச்சுவர் இல்லாமல் கிணறு உள்ளது. அந்த வழியாக இரவில் செல்வோர் அச்சப்படுகின்றனர். சாலையோர கிணறுக்கு தடுப்புச்சுவர் கட்ட நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நீலகண்டன், பெரியகரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 7:53 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#56988

குடிநீர் தொட்டிக்கு மூடி போட வேண்டும்

குடிநீர் தொட்டிக்கு மூடி போட வேண்டும்தண்ணீர்

திருப்பத்தூர் அருகே மாடப்பள்ளி ஊராட்சியில் வீரபத்திர கோவில் வட்டத்தில் ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறுமின்விசை குடிநீர் தொட்டி உள்ளது. அந்தக் குடிநீர் தொட்டியின் மூடி அகற்றப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தொட்டியில் குப்பைகள், பூச்சிகள் விழ வாய்ப்பு உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. அந்தக் குடிநீர் தொட்டிக்கு மூடி போட சம்பந்தப்பட்டவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். -கோதண்டராமன், மாடப்பள்ளி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 7:47 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#56987

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படுமா?

மற்றவை

வாலாஜாவில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி முடிக்கப்படுள்ளது. அதை இன்னும் திறக்காமல் வைத்துள்ளனர். நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க அதிகாரிகள் நடவடிக்கை கடுக்க வேண்டும். -தேவராஜ், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick