திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதாரமற்ற கழிவறை, குளியல் அறைகள்
மீசநல்லூர், வந்தவாசி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வந்தவாசியை அடுத்த மீசநல்லூர் கிராமத்தில் அரசு கட்டிய கழிவறைகள், குளியல் அறைகளில் போதிய தண்ணீர் வசதி இன்றி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் கட்டுப்பாட்டில் இருக்கும் கழிவறைகள், குளியல் அறைகளை சரியாகப் பராமரிப்பது இல்லை. இதனால், மக்கள் திறந்தவெளியில் கழிப்பிடம் செல்கிறார்கள். கழிவறைகள், குளியல் அறைகளை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகேசன், சமூக ஆர்வலர், மீசநல்லூர்.