திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின் விளக்குகள் எரியவில்லை
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ஆரணியில் பிரதான சாலையான காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு பகுதியில் நகராட்சி சார்பில் முறையாக மின் விளக்குகள் கூட பராமரிக்கப்படவில்லை. இரவு 9 மணி வரை கடைகளில் உள்ள மின் விளக்குகள் வெளிச்சத்தில் தான் மக்கள் ஓரளவுக்கு அச்சமில்லாமல் செல்ல ேவண்டி உள்ளது. இரவு 9 மணிக்கு பிறகு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் தெருவிளக்குகள் இல்லாமல் இருள் சூழந்து காணப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மின் விளக்குகளை எரியவிட வேண்டும்.
-கார்த்திகேயன், ஆரணி.