Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 April 2025 8:08 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#55210

வாகன பாதுகாப்பகம் அமைக்கப்படுமா?

மற்றவை

கே.வி.குப்பம் தாலுகா வடுகந்தாங்கல் கிராமத்தில் வாரந்தோறும் புதன்கிழமை சந்தை நடக்கிறது. அங்கு வாகனங்களை நிறுத்தி ைவக்க உரிய பாதுகாப்பான இடம் இல்லை. சாலை ஓரங்களிலும், எதிரிலும், வங்கி அருகிலும் நிறுத்தி வருகின்றனர். இதற்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. வாரச்சந்தைக்கு வருவோரின் வாகனங்கள் அடிக்கடி திருட்டுப் போவதால், வாகன பாதுகாப்பகம் அமைக்கப்படுமா? -சாரநாதன், வடுகந்தாங்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 8:06 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#55209

நடைபாதையை சீரமைக்க வேண்டும்

நடைபாதையை சீரமைக்க வேண்டும்சாலை

வேலூர் கோட்டையைச் சுற்றிப்பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கோட்டை நுழைவு வாயில் அருகே பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நடைபாதையில் உள்ள தள கற்கள் உடைந்துள்ளன. முதியவர்கள் அந்த வழியாக நடந்து வரும்போது உடைந்து கிடக்கும் கற்களில் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 8:03 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#55208

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ.சாலையில் இருந்து கோர்ட்டு நோக்கி செல்லும் சவுத் அவென்யூ சாலை சமீபத்தில் தான் புத்தம் புதிய தார்சாலையாக அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது சாலையின் நடுவே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால், குழாய் உடைப்பை சரி செய்ய தோண்டப்பட்டு, மீண்டும் சரியாக மூடவில்லை. இதனால் அந்த இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சாலையைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன்தாஸ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 7:59 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#55207

கொசு மருந்து அடிக்க வேண்டும்

மற்றவை

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. உள் நோயாளிகள் இரவில் கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் மருத்துவமனை பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும். -ராஜேஷ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 7:58 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55206

பாதாள சாக்கடை மூடியால் ஆபத்து

கழிவுநீர்

திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலையில் திருப்பத்தூர் உழவர் சந்தை அருகே பாதாள சாக்கடை மூடி ஒன்று உயரமாக உள்ளது. இதனால் அந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாலையில் உள்ள பாதாள சாக்கடை மூடியின் உயரத்தை சற்று குறைத்து அமைக்க வேண்டும். -முனீர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 7:56 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55205

மோசமான சாலை

மோசமான சாலைசாலை

திருப்பத்தூர் அருகே ஏ.கே.மோட்டூர் பகுதியில் சாலை குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. கற்கள் பெயர்ந்தும் காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கிருஷ்ணன், ஏ.கே.மோட்டூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 7:53 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55204

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூர் அவ்வை நகர் பகுதியில் சாலையோரம் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். -காளியப்பன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 7:52 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55203

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

கந்திலி அருகே கும்மிடிகாம்பட்டி கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தில் பெருமாள் கோவிலுக்கு செல்லும் சாலை மோசமாக உள்ளது. சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வைகுண்டராஜன், கந்திலி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 7:49 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#55202

புதிய அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும்

புதிய அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும்மற்றவை

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட கொண்டபாளையம் பெரியமலை செல்லும் வழியில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு இயங்கி வந்தது. இந்தக் கட்டிடத்தின் மேற்கூரையின் உள்பக்கம், பக்கவாட்டு சுவர்கள் என முழுவதும் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் பழுதாகி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. சேதமடைந்த பழைய கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டித் தர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? -தரணிதரன், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 7:47 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#55201

மேம்பாலங்களில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா?

மின்சாரம்

அரக்கோணம் நகர மைய பகுதியில் திருத்தணி, சோளிங்கர் சாலைகளில் உள்ள மேம்பாலங்களில் மின் விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவில் தினமும் விபத்துகள் நடக்கின்றன. உயிர் பலிகளும் ஏற்படுகின்றன. இரவில் குற்றச் சம்பவங்களும் நடக்கின்றன. விபத்துகளை தவிர்க்க மேம்பாலங்களில் மின் விளக்குகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பால்ராஜ், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 7:45 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#55200

ஏரி தடுப்பணையை சீர் செய்ய வேண்டும்

மற்றவை

சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்பட்டு கிராமத்தில் ஏரி கடை வாசல் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணை 2021-ம் ஆண்டு மழை வெள்ளத்தால் உடைந்து சேதமானது. இந்த தடுப்பணை கிராமத்தில் உள்ள கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. தற்போது சேதம் அடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இந்தத் தடுப்பணையைச் சீரமைக்க வேண்டும். -விஜயன், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 7:41 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#55199

கால்வாய் ஓடையில் குப்பைகள் வீச்சு

கால்வாய் ஓடையில் குப்பைகள் வீச்சுகுப்பை

சோளிங்கர் நகராட்சி அலுவலகத்துக்கு செல்லும் வழியில் உள்ள ஏரிக்கடை வாசல் கால்வாய் ஓடை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டுகிறார்கள். குப்பைகள் தண்ணீரில் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick