இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தடுப்பணை சேதம்
கட்டுபட்டு, சோளிங்கர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ராணிப்பேட்டை மாவட்டம் கல்பட்டு ஏரி பகுதியில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு பெய்த கனமழையின்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தடுப்பணை உடைந்து சேதமானது. அந்தத் தடுப்பணையில் தண்ணீரை சேமிப்பதற்கும், கால்நடைகளின் குடிநீருக்கும் பயன்பட்டு வந்தது. அந்தத் தடுப்பணை சேதமானதால் தண்ணீர் முழுவதும் வீணாக வெளியேறி வருகிறது. தண்ணீரை சேமிக்க தடுப்பணையைச் சீரமைக்க வேண்டும்.
-கண்ணன், கல்பட்டு.