Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 Jun 2025 7:35 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#57365

வழிகாட்டி மைல்கல்லை மறைத்த செடி, கொடிகள்

மற்றவை

வாலாஜா பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் நான்கு முனை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் சோளிங்கர் ரோட்டில் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு 4 கிலோ மீட்டர் தூரத்தில் ரெயில் நிலையம் உள்ளது என எழுதப்பட்ட அறிவிப்பு மைல்கல் புதர்களால் மறைக்கப்பட்டுள்ளது. இதனால் ரெயில் நிலையம் ெசல்பவர்கள் வழிதெரியாமல் திணறும் நிலை உள்ளது. எனவே மைல் கல்லின் இருபுறமும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் செடி, கொடிகளை அகற்ற வேண்டும். -முனிரத்தினம், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 7:31 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#57363

கால்வாய் ஆக்கிரமிப்பு

கழிவுநீர்

ஆற்காடு நகராட்சி 27-வது வார்டு கார்னர் அரசமரத்தெரு பகுதியில் கால்வாய் பகுதியை சிலர் ஆக்கிரமித்துக் கட்டிடம் கட்டியதால் கழிவுநீர் ஓடாமல் தேங்கும் நிலை உள்ளது. கால்வாயில் குப்பைகளும் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயில் ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -சிவக்குமார், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 7:29 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#57362

மரக்கிளையை அகற்றுவார்களா?

மரக்கிளையை அகற்றுவார்களா?குப்பை

அரக்கோணம் அவுசிங் போர்டு பிரதான சாலையில் மரங்களின் கிளைகள் மின் கம்பிகளில் உரசியபடி இருந்ததை வெட்டி, அதே இடத்திலேயே போட்டு விட்டனர். அவை பல வாரங்களாக அப்புறப்படுத்தாமல் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. அவுசிங் போர்டில் இருந்து கணேஷ் நகர் செல்லும் பிரதான சாலை குண்டும் குழியுமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரக்கிளைகளை அகற்றவும், சாலையைச் சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தமிழ்ச்செல்வன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 7:25 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#57361

அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும்

போக்குவரத்து

வேலூர் சத்துவாச்சாரி, வள்ளலார், அலமேலுமங்காபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை, காஞ்சீபுரம், அரக்கோணம், கல்பாக்கம், திருத்தணி ஆகிய ஊர்களுக்குச் செல்ல புதிய பஸ் நிலையத்துக்கு வந்து தான் பஸ் ஏற வேண்டும். ஆனால், இப்பகுதிகளில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்குச் செல்ல நேரம் மற்றும் பண விரயம் ஆகிறது. அதனாலேயே பலர் புதிய பஸ் நிலையத்துக்குச் செல்லாமல் வள்ளலார், சத்துவாச்சாரி ஆகிய பகுதிகளில் உள்ள நிறுத்தங்களில் பஸ்சுக்காகக் காத்திருக்கின்றனர். அந்த வழியாகப் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மேற்கண்ட...

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 7:21 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#57360

குப்பைகளை எரிக்கும் அவலம்

குப்பைகளை எரிக்கும் அவலம்குப்பை

குடியாத்தம் நகராட்சி 14-வது வார்டு அருணாசலநகரில் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக பிளாஸ்டிக் பொருட்கள், தெர்மாகோல் மற்றும் இதர கழிவுகள் எரிக்கப்படுவதால், அதில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் மக்கள் சுவாச பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அ.சந்தோஷ், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 7:14 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#57358

பள்ளத்தை மூட வேண்டும்

பள்ளத்தை மூட வேண்டும்சாலை

வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகரில் இருந்து கணபதி நகர் செல்லும் வழியில் உள்ள கால்வாய் மீது அமைக்கப்பட்ட பாலத்தின் ஓரத்தில் ஆபத்தான பள்ளம் உள்ளது. பள்ளத்தில் யாரும் தவறி விழாமல் இருக்க சிலர் முள்செடிகளை போட்டு மூடி வைத்துள்ளனர். பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சங்கர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 7:09 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#57357

சேதமான சிமெண்டு சிலாப்

சேதமான சிமெண்டு சிலாப்சாலை

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை பின்பக்கம் உள்ள கால்வாயின் மேற்பகுதியில் சிமெண்டு சிலாப்பில் கான்கிரீட் உடைந்து கம்பிகள் வெளியே தெரிந்தவாறு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால், பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும் பஸ்களின் டயர்கள் சேதம் அடைகிறது. அந்த வழியாக நடந்து செல்லும் பயணிகள் தடுமாறி கீழே விழுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த இடத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -இளையராஜா, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 7:04 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#57355

வழிகாட்டி போர்டு பெரிய அளவில் வைக்கப்படுமா?

வழிகாட்டி போர்டு பெரிய அளவில் வைக்கப்படுமா?மற்றவை

கண்ணமங்கலம் புதுப்பேட்டை பகுதியில் படவேடு, அமிர்தி செல்லும் சாலை பிரிகிறது. அப்பகுதியில் நெடுஞ்சாலை சார்பில் பெரிய அளவில் வழிகாட்டி பலகை வைக்கவில்லை. ஆகையால், அந்த வழியாக படவேடு செல்லும் வாகனங்கள், அமிர்தி செல்லும் வாகன டிரைவர்கள் வழி தெரியாமல் அவதிப்படுகின்றனர். எனவே கண்ணமங்கலம், புதுப்பேட்டை பகுதியில் விரைவில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் வழிகாட்டி பலகை பெரிய அளவில் வைக்க வேண்டும். -நாராயணன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 6:59 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#57353

பன்றிகள் தொல்லை

பன்றிகள் தொல்லைமற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமக் குளக்கரை தெருவில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. அந்தத் தெருவில் கிடக்கும் குப்பைகளை பன்றிகள் கிளறி விட்டு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. பன்றிகளால் நோய் பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து பன்றிகள் தொல்லைைய கட்டுப்படுத்த வேண்டும். -காசிம், அப்துல்லாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 6:56 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#57351

சாய்ந்து கிடக்கும் மைல்கல்

சாய்ந்து கிடக்கும் மைல்கல்மற்றவை

வேலூர்-திருவண்ணாமலை செல்லும் சாலையில் கண்ணமங்கலம் பேரூராட்சி புதிய சாலை அங்காளம்மன் கோவில் அருகே சாலையோரம் மைல் கல் உள்ளது. அதன் மீது ஏதோ ஒரு வாகனம் மோதியதால் மைல் கல் கீழே சாய்ந்துள்ளது. சாய்ந்த மைல் கல்லை சரியாக வைப்பார்களா? -மோகன்தாஸ், ஒண்ணுபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 8:16 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#57187

கால்நடைகளால் இடையூறு

கால்நடைகளால் இடையூறுமற்றவை

வேலூர் மாநகராட்சியில் முக்கிய சாலைகள், தெருக்களில் மாடுகள், நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவைகளால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. அவைகளை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்க எடுக்க வேண்டும். -பழனி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 36
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 8:14 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#57186

நடவடிக்கை எடுப்பார்களா?

நடவடிக்கை எடுப்பார்களா?கழிவுநீர்

வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் அருகில் டிட்டர்லைன் பகுதி தெருவில் கழிவுநீர் கால்வாய் மீது அமைக்கப்பட்ட சிமெண்டு சிலாப்பு உடைந்து கம்பிகள் நீட்டியவாறு ஆபத்தான நிலையில் உள்ளது. உடைந்த பகுதியைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ரவி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick