திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பன்றிகள் தொல்லை
அப்துல்லாபுரம், செய்யாறு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமக் குளக்கரை தெருவில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. அந்தத் தெருவில் கிடக்கும் குப்பைகளை பன்றிகள் கிளறி விட்டு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. பன்றிகளால் நோய் பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து பன்றிகள் தொல்லைைய கட்டுப்படுத்த வேண்டும்.
-காசிம், அப்துல்லாபுரம்.